• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம்..,

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல் நடைப் பயணம் எட்டில் பிரான்மலை மற்றும் பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவகங்கை தொல்நடைக் குழுவினர் பொதுமக்களிடத்தும் மாணவர்களிடத்தும் தொன்மையை வெளிப்படுத்தி அதன்…

பா.ஜ. க விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக சீமான்..,

சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக தெரிவித்த அவர், சம்பவம் நடந்த உடனே வந்த அனுராதாவூர் ஹேமமாலினி அண்ணாமலை ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருத்தம் கூட…

கோவையில் கிறிஸ்தவ கீர்த்தனை பெருவிழா …

கோவையில் செயல்பட்டு வரும் கீர்த்தனை மகிமை அறக்கட்டளை சார்பாக தென்னிந்திய திருச்சபைகளில் பாடப்படும் கிறிஸ்தவக் கீர்த்தனைகளுக்கு அதினதின் இராகம், தாளம், கர்நாடக இசைவழியில் பயிற்சி கொடுத்து பாடவைத்து அதைப்பற்றி பரப்பச் செய்து பாராட்டுவதே முக்கிய சிறப்பம்சமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில்…

திமுக கவுன்சிலர்களின் கணவர்கள் தலையிடுவதாக குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் திமுக 12 அதிமுக 6 என கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சியின் 1.2 மற்றும் 14 ஆகிய வார்டு திமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை…

2056 மது பாட்டில்கள் ,மற்றும் 57 குற்றவாளிகள் அதிரடி கைது..,

தஞ்சை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்ட 2056 மது பாட்டில்கள் ,மற்றும் 57 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 57 நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட…

காந்தி அடிகளின் திருஉருவ சிலைக்கு மரியாதை செய்த முத்து பாண்டி..,

அன்னல் மகாத்மா காந்தி அடிகளின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர வாணியசெட்டியார்கள் சங்கம் சார்பில் ரயில நிலையம் அருகே உள்ள அன்னாரது திரு உருவ சிலைக்கு சங்கத்தின் தலைவர் முத்து பாண்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன்…

தென்கரை சங்கர மடத்தில் லலிதா ஹோமம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி நிறைவு நாள் விஜயதசமியை முன்னிட்டு லலிதா ஹோமம் நடைபெற்றது. சங்கர மட வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி லலிதா ஹோமம் மற்றும் அர்ச்சனைகள் செய்தார். தொடர்ந்து கன்னிகா பூஜை, சுகாசினி பூஜை…

கொடைக்கானலில் மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது..,

கொடைக்கானலில் பெட்டி கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பழனி மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமாரன் மற்றும் காவலர்கள்…

மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்து இருந்த 60 நபர்கள் கைது..,

கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில்…

பக்தர்களை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை.!!

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து 7-வது மலையில் சுயம்புவாக தோன்றிய சிவனை தரிசிக்க வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களில் பக்தர்களுக்கு…