• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கணவனை கொலை செய்த மனைவி…,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மாரியப்பன் (45 ) படுகொலைஇதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில், நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா தலைமையிலான போலீசார் மனைவி பழனியம்மாள், கள்ளக்காதலன்…

கோவில்களில் கொள்ளையடித்த இளைஞர்கள் கைது..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கற்குவேல் அய்யனார் கோவில், குப்பணம்பட்டி கருப்பு கோவில், மள்ளப்புரம் சுகந்தவன பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வந்தனர்., இந்த சம்பவங்கள்…

வங்கி அருகே மின் கம்பத்தில் திடீர் விபத்து..,

மதுரை காளவாசல் பைபாஸ் வாசன் ஐ கேர் மருத்துவமனை அருகே மின்கம்பம் ஒன்றில் எதிர்பாராத விதமாக திடீரென வயர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்து மல மல எரி ஆரம்பித்தது கீழே சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நின்று கொண்டிருந்தது. இதை…

புதிய குளிர் சாதன பேருந்து சேவை தொடக்க விழா..,

அரியலூர் மாவட்டத்தில்,இரண்டு BS-V1 புதிய புறநகர் பேருந்து மற்றும் புதிய குளிர் சாதன பேருந்து சேவை தொடக்க விழா. அமைச்சர் சா.சி. சிவசங்கர் கொடியசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், அரியலூர் மாவட்டம்,…

அறுந்து விழுந்த மின் கம்பி; பாதுகாப்பு பணியில் மக்கள்..,

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் படப்பை பிரதான சாலையில் மின் ஒயர் அறுந்து விழுந்தது நீண்ட நேரம் ஆகியும் மின்சாரத்துறை பணியாளர்கள் யாரும் வராததால் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்கள் யாரும் மிதித்து உயிர் சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்கும்…

யாதவர் கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம்.,

மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையின் சார்பில் “Probiotic characterization of Bacterial isolates from Estuarine Fish Gut microbiota” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், இளம் அறிவியல் நுண்ணுயிரியல் துறை மூன்றாம் ஆண்டு…

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு முறைகேடு..,

கோவை, வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வு – க்காக 300 க்கும் மேற்பட்ட இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தகுதி கோரி தேர்வு எழுதி இருந்தனர். இந்த தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு தராமல்…

முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு..,

பி.எஸ்.ஜி மேலாண்மை நிறுவனம் (PSG IM) தனது 2025 ஆம் ஆண்டின் நிறுவன தின விழா, பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது… விழாவில்,பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலர் மற்றும் தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயன்…

வாலிபர் சடலம் கொலையா ?, தற்கொலையா ?

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்து உள்ளது. இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்…

மகாகவி பாரதியார் நினைவு நிகழ்ச்சி..,

மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மதுரை பாரதி யுவ கேந்திரா அமைப்பு சார்பில் அவர் ஆசிரியராக பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்…