• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பாஜக அரசின் ஓட்டு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில்’ கை’ எழுத்து இயக்கம்…

குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில், ஓட்டு திருடு குறித்து ஜனாதிபதிக்கு புகார் அனுப்ப காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கையெழுத்து இயக்கம் துவங்கி வைத்தார். பாஜக உள்துறை அமைச்சர் அமிர்ஷா கூட்டணி…

பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த தின விழா கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் அருகே உள்ள திடலில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வு குமரி மாவட்ட எம்ஜிஆர்…

திருவனந்தபுரம் புறப்பட்ட அம்மன் விக்கிரகங்கள்.., காவல்துறையின் துப்பாக்கி பாதுகாப்பு…

சுசீந்திரத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட அம்மன் விக்கிரகங்கள், தமிழக, கேரள காவல்துறையின் துப்பாக்கி பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பழங்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஆண்டு தோறும் 10 நாட்கள் நவராத்திரி விழா குமரி மாவட்டம்…

பொது அறிவு வினா விடைகள்

இந்திய வரலாறு

திருக்‌குறள்‌

கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு பொருள்‌: எழுத்துக்கள்‌ எல்லாம்‌ அகரத்தை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றன. அதுபோல்‌ உலகம்‌ கடவுளை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றது.

முழு கவனத்துடன் தேர்வு எழுத முடியாமல் 12ம் வகுப்பு மாணவர்கள்

சென்னை பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் பள்ளியில் அமைச்சர் விழா நடைபெற்றது. அதனால் மாணவர்களுக்கு முழு கவனத்துடன் தேர்வு எழுத முடியாமல் கவனச் சிதறல் ஏற்பட்டது. நாங்க எங்கள் பாட்டிற்கு விழாவை நடத்தினோம். மாணவர்கள்…

இதுவும் ஒரு அழகு தான்!!! வேதிகா

வேதிகாவின் கடலோரம் வேதிகாவின் கடலோர கிளாமர்

ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரி மனு

புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் என்பவர் சென்னை…

அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்..,

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகப்பட்டினம் அபிராமி சன்னதி திடலில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் வேதாரணியம்…

துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு 5 பேர் தேர்வு…

சென்னையில் நடைபெற்ற 50வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், சிவகாசி அரசன் மாடல் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும், விருதுநகர் மாவட்ட ரைபில் கிளப்பை சேர்ந்த அக்ஷயாஸ்ரீ 10 மீட்டர் பீப் சைட் ஏர் ரைபில் ஜூனியர் பிரிவில் 391…