



மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா பரிசளிப்பு நடந்தது. இந்த விழாவிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமை தாங்கி,…
மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலின்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) தலைமையக உத்தரவின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக ‘பன்னாட்டு விமான நிலையமாக’ இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குளத்துப்பட்டி கிராமம்., இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்நிலையில் கழிவு நீர் கால்வாய் செல்வதற்கு வழியின்றி மதுரை-தேனி தேசிய…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சிவஞானபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 35 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன்…
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாபுரம் பகுதியில் அரசு மதுபானக் கடைக்கு அருகில் இயங்கி வந்த பாரைச் சுற்றி ஏற்பட்ட சர்ச்சை, காவல் நிலையம் முன்பு தம்பதியினர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைலாபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக்…
விருதுநகர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 50 ற்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் … தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் சட்டடமன்றத்தொகுதியை சார்ந்த…
கோவை வ.உ.சி மைதானத்தில் 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் உருவச்சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஜிடி நாயுடு…
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, மதுரை விமான நிலையத்திற்கு துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வரும் சர்வதேச விமான சேவைகள் கடந்த 2 ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில்…
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் அரசாணை 131 ன் அடிப்படையில் செவிலியர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். கலந்தாய்வு மூலமாக அல்லாமல் முறைகேடான வழியில் பணியிடை மாறுதல் பெற்றுள்ள செவிலியர்களின் பணியிடமாறுதல்…
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிவாயு சிலிண்டர் நிறுவனம் மூடப்பட்டுள்ளது போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு சிலிண்டர்தட்டுப்பாட்டு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் விநியோக வீட்டின் இல்லத்தரசிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி…