• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மருத்துவமனை அவல நிலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை இருக்கும் மருத்துவர்கள் முறையான வைத்தியம் இல்லை மருத்துவமனை இருண்டு கிடக்கும் சூழல் மருத்துவமனைக்குள் நாய்கள் தொல்லை இயங்காத புற காவல் நிலையம் உள்ளிட்ட அவல நிலைகளை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். இந்திய…

மாற்றுத்திறனாளி பயணிக்க முடியாத நிலை..,

மதுரையிலும் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் பயன்படுத்தும் வகையில் 1 கோடி மதிப்பில் 20 தாழ்தள பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் தவழும் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறி பயணிக்கும் வகையில்,…

அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..,

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஷா நகரில் சாலை, கழிவுநீர் வடிகால் , சரியான முறையில் குடிநீர் வருவதில்லை என கூறி அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு ஊர்வலமாக மனு அளிக்க செல்ல முயன்ற பொழுது அப்பகுதிக்கு வந்த…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இதில் 9 முதல் 15 வார்டுகள் வரை உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் பட்டா மாற்றுதல், குடும்ப…

வட்டாட்சியரை கண்டித்து சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூர் கிராமத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை அரசு புறம்போக்கு இடம் எனக் கூறி வாடிப்பட்டி வட்டாட்சியர் காவல்துறை உதவியுடன் முள்வேலியை அகற்றியதாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட இஸ்லாமிய பொதுமக்கள்…

பஞ்சமி நிலத்தை மீட்க கோரி அலுவலகம் முற்றுகை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை அடிவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு தாரைவாக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கம் சார்பில் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்…

நினைவு திருப்பலிக்கு அனுமதிக்க கோரிக்கை.

நெல்லை மாவட்டம் பகுதியான கூத்தங்குளியில் மீனவசமுகத்தை சேர்ந்த சபா என்பவரின் கணவர் கடந்த ஆண்டு. 02.09.2024 ல். கூத்தங்குளியில். ரகுமான் மற்றும் 16_பேர் சேர்ந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் கொல்லப்பட்ட நபர்களின் மீது காவல்துறை வழக்கு பதிவு…

எடப்பாடி பழனிசாமி தொழில் சங்கங்களுடன் கலந்துரையாடல்..,

மதுரை வந்த தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் மதுரை மாவட்ட நகரக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா, தமிழ்நாடு…

முதல்வர் குறை தீர்க்கும் முகாம்..,

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் வார்டு 55 மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் முகாம் ஐ எம் ஏ வில் நடைபெற்றது முகாமில் பயனாளிகளுக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்கள் மேலும் தாம்பரம் மாநகர…

பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் !

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று(செப்டம்பர்_1)இரவு 10 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்ட அரசு குளிர்சாதன பேருந்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பேருந்தை ஓட்டினார். மேலும், பான் பராக்…