• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

டூவிலரில் சென்ற தந்தை, மகள் உயிரிழந்த பரிதாபம்!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியருகே உள்ள குரங்கு தோப்பு பகுதியை – சேர்ந்தவர் கண்ணன் (52) இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது மகள் சுவாதி (25) அழைத்துக் கொண்டு வாடிப்பட்டி செல்வதற்காக மதுரை திண்டுக்கல்…

பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவாக இருந்து வருகின்றனர். தைப்பொங்கல் அன்று விளையாட்டு போட்டி நடத்த ஒரு பிரிவை சேர்ந்த நபர்கள் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில்…

இயற்கை ஓவியங்களை 102 பயிற்சி ஆசிரியர்கள் வரைந்து உலக சாதனை..,

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உலக சாதனை முயற்சி நடைபெற்றது. நெகிழிப்பைகளால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க இயற்கை வளங்களை பாதுகாக்க சணல் பைகளில் ஓவியங்கள் வரையும் உலக…

குடியிருப்புகளுக்கும் தீ பரவி வருவதால் பரபரப்பு !!!

கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் (Spare Parts) விற்பனை கடையில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ…

பொன்ஜெஸ்லி கல்லூரியில் திருக்குறள் மாணவர் மாநாடு..,

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில்குமரி மாவட்டத்தில் திருக்குறள் மாணவர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது இதை ஒட்டி இன்று திருக்குறள் மாணவர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை தாங்கினார், இந்த மாநாட்டில்,…

தவறி விழுந்த மான்-யை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மமுத்தன்பட்டி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து இரை தேடி தரை பகுதிக்கு வந்த 3 வயது மதிக்கத்தக்க மான்- நாய் துரத்தியுள்ளது., இதில் பயந்து ஓடிய மான் அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவரது தோட்டத்து…

பட்டத்தரசி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பட்டத்தரசி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி , சிவாச்சாரியார்கள் யாகசாலை வேள்வியினை நடத்தினர் கணபதி பூஜை உடன் தொடங்கி மகா…

கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமியாபுரம் பகுதியில் தனியார் கல்குவாரி அமைக்க பொதுபொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது, ஏற்கனவே இந்த கல்குவாரி அமைப்பதற்கு கருத்துக்கு கூட்டத்தை…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாட்டம்..,

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான வரும் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 129 வது பிறந்தநாளை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ்…

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு..!

கோவையில் விசில் சின்னத்துடன் விசில் போடு தளபதிக்குத்தான் தமிழ்நாடு என த.வெ.க.வினர் ஒட்டியுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் கவனம் ஈர்ப்பு..! தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பை…