




தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்போம்-அண்ணாமலை..,
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம்..,
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான்..,
அய்யம்பாளையம் அருகே நர்ஸ் தற்கொலை..,
வைகை நதியில் தண்ணீர் திறக்க நிரந்தர ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்-எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்..,
சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி மற்றும் சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில்…
பழனி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.92,500 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பழனியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், உடுமலையிலிருந்து வந்த காரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 92,500 ரூபாய் ரொக்கப் பணம்…
ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் யானைகள் கூட்டமாக வந்து பயணிகள் நிழல் குடையை அடித்து நொறுக்கியதால் மலைக்கிராம மக்கள் அச்சத்தோடு உள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் யானைகள் கூட்டமாக வந்து பயணிகள் நிழல் குடையை…
கடந்த ஐந்தாண்டு கால திமுக அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்ததை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை கண்டித்தும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மார்ச் 17 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் அதிமுக…
ஒட்டன்சத்திரம் அருகே மாடு வாங்குவதற்காக கொண்டு வந்த ரூ. 96 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேடசந்தூர் சாலையில் கேதையறும்பு மின்வாரியம் அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வரும் 30-ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல், ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23-ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய…
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்னால். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில். அ.தி.மு.க. தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில்.தி.மு.க., அரசை கண்டித்துநடைபெற்ற கூட்டத்தில். தமிழகத்தில் போதை கலாச்சார பெருகி, இளைஞர்கள் போதைக்கு அடிமையான நிலையில். தமிழக…
எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தாணா தெருவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்றிரவு ஈடுபட்டனர். அப்போது பைக்கில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த இர்ஷாத் அகமது என்பவரை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.…
விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், இன்று சென்னையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) மறுஆய்வுக் குழுவின் முன்பாகத் திரையிடப்படுகிறது. முன்னதாக மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் திரையிடல், குழு உறுப்பினர்…
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ…