தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3,000 சிறிய…
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் வட்டாரம் சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன்,…
பிரபல ரவுடி வச்சு செல்வம் பிடிவாரண்டு பேரில் திண்டுக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் ஆள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. 2012 வழக்கு தொடர்பாக தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல்…
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறந்து விளங்கும் 1000 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி வேல்ஸ் பல்கலைக்கழக தலைவர் ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து…
விஸ்வகர்மா ஜெயந்தி விழா சங்கரன்கோவிலில் நடைபெற்றது. கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி என்ற குட்டியப்பா தலைமை வகித்தார், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர…
பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் வெங்கடேஷ் தலைமையில் 100 மரக்கன்றுகள் நடும் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்…
கள்ளவெடி தடுப்பு நடவடிக்கைக்காக வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன், தலைமையில் போலீசார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டி, சுப்பிரமணியபுரம்,இறவார்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என அதிரடியாக சோதனை நடத்தினார்கள். சல்வார்பட்டியை…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சரவணப் பொய்கையில் கிறிஸ்தவ மதங்களில் இருந்து மதம் மாறிய இந்துக்களுக்கு மீண்டும் இந்து மதத்தில் இணையும் “தாய் மதம் தழுவும் விழா” இணைப்பு விழா நடைபெற்றது. மதுரை இந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி மாவட்ட…
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இனி வால்பாறை செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு…
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.., தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…