• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ பொற்பனை காளியம்மன் கும்பாபிஷேக விழா..,

ஸ்ரீ பொற்பனைக்கோட்டை ஸ்ரீ பொற்பனை காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டையில் அமைந்துள்ள வடக்கு கோட்டை ஸ்ரீ பொற்பனை காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு கடந்த…

குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த விசிக நிர்வாகியும் போட்டோ கிராப்பராக உள்ளவர் பெரியசாமி. இவர் மதுபான பழக்கத்திற்கு அடிமையாகி வேலைகளுக்கு செல்லாமல் இருந்ததால் மனைவி மீனாவுடன் குடும்பத்தில் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு மகள்கள் மற்றும்…

பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்..,

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் (UYIR) ஆகியவை இணைந்து, கோயம்புத்தூரின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்’ -ஐ துவக்கின. இந்த…

“போதை இல்லா கோவை” விழிப்புணர்வு மாரத்தான்..,

இது குறித்து பி கே தாஸ் பல்கலைக்கழக சார்பு வேந்தரும், நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ணகுமார் கூறியதாவது :- கோவை நேரு கல்வி குழுமம், பிட் இந்தியா மற்றும் சஸ்டேன்சியால் டெவலப்மெண்ட் கோல்ஸ்…

கோவையில் நான்கு மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு..

கோவையில் நான்கு மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு நடைபெறும் நிலையில் தாமதமாக வந்த தேர்வுகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் திரும்பிச் சென்றனர்… இன்று மத்திய அரசு தேர்வாணாயத்தின் UPSC ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள்(2) நடைபெறுகிறது. கோவையில் நான்கு தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதனை…

கல்லூரி மாணவிகளுக்கான இடையிலான போட்டிகள்..,

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஜெஸ்டினா ஜெயகுமாரி வரவேற்புரையாற்றினார். Merx &…

காயல் பட்டிணம் தனியார் பேருந்து விவகாரம் ..

திருச்செந்தூரில் இருந்து காயல் பட்டிணம் வழியாக தூத்துக்குடி செல்லும் தனியார் பேருந்தில் காயல் பட்டிணம் செல்வதற்காக் ஏறும் இஸ்லாமிய பெண்னை ஏறவிடாமல் தடுத்து நிறுத்திய நடத்துனரின் இத்தகை செயலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து சமூக…

சிறந்த பேரூர் செயலாளர் விருது தலைமை கழகம் அறிவிப்பு..,

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் திமுக பேரூர் கழக செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த திமுக தலைமை தென்மண்டல பேரூர் செயலாளர்கள் பட்டியலில் அவரை முதலிடம் அறிவித்து அவருக்கு…

மின்மயமாக்கப்பட்ட பிரிவில் PCEE ஆய்வு..,

தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் (PCEE) கணேஷ், மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்ட 52 கி.மீ ரயில் பிரிவை ஆய்வு செய்தார், மேலும் ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை அதிவேக…

விஜய்வடிவேலு நகைச்சுவைகளை விரும்பி பார்ப்பேன்-அப்பாவு..,

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பட்டமளிப்பு நிகழ்விற்கு பின்செய்தியாளர்கள் சந்திப்பில். சபாநாயகர் அப்பாவு தெரிவித்தது. பெங்களூராவில் நேற்று (செப்டம்பர்_12)ல் நடைபெற்ற சபாநாயகர் மாநாட்டில் பங்கேற்ற நான் தெரிவித்தது. வரி வசூலிக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கும் தரவேண்டும். குஜராத் முதல்வராக மோடி இருந்த போது.…