• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை..,

யானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது‌. கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயற்கை எழில் தழும்பும் பகுதியாகவும், அமைதி தழுவும் இடமாகவும் விளங்குவது பேரிஜம்…

தமிழ் சினிமாவில் காணாமல் போன கதாசிரியர்” -வைரமுத்து கவலை

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ”கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன…

உவரி தரும் உறுதி!

தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் லிங்க மூர்த்தி, லிங்கம், லிங்கபாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்பு மூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும்  உவரி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமியை கண்கண்ட தெய்வமாக வழிபடுவர்களாக இருப்பார்கள்.  இவர்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம்…

கண்ணாடி பாலத்துக்கு என்னாச்சு? கவனம்… கவனம்!

கடல் நடுவே புத்தாயிரம் ஆண்டான 2000_த்தின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி,கடல் நடுவே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலையை  திறந்து வைத்தார்.   இந்த சிலையை உருவாக்கியவர் சிற்பி கணபதி ஸ்தபதி.…

அண்ணாவுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள்..,

பேரறிஞர் அண்ணா அவர்கள் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாலை…

வக்ஃபு வாரிய சட்டம் முக்கிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

வக்ஃபு வாரிய சட்டத்தின் சில அம்சங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் வக்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், ஆளும் தரப்பின் ஆதரவில் மசோதா…

வரி செலுத்தாத ஆம்னி வாகனம் பறிமுதல்..,

திண்டுக்கல் அருகே வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்த 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்தனர். தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.தென்மாவட்டத்திற்கு வரும் சில ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் விதிமீறலாக பயணிகளை ஏற்றி வருவதாக வந்த புகாரின்…

விஜய் பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை பயப்படவும் இல்லை..,

அண்ணாவின் 17 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறுகையில், 2026 ஆம் ஆண்டு திமுக அமோக வெற்றி பெறும் இரண்டாவது இடத்தை…

உலக குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்

உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.உலக குத்துச்சண்டை போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோபிரிவு போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மினும், போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவும் மோதினர். இதில் ஜாஸ்மின் லம்போரியா…

நாளை பாஜக ஆலோசனைக் கூட்டம்

பாஜகவில் இருந்து கூட்டணி தலைவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், நாளை பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பினரும் பேசி வந்தனர். சமீபத்தில் கூட்டணியில்…