தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் 13வது ஆண்டு விழா மதுரையில் மாநிலத் தலைவர் முனைவர் க.திருமுருகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஓமன் நாட்டிலிருந்து ஜேஎம்ஆர் வணிக தீர்வுகள் ஜோஸ் மைக்கிள் ராபின் ஞா,…
அரியலூரில் உத்தமர் காந்தி 158வது பிறந்த தினம், காங்கிரஸ் , மதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. மதிமுக சார்பில் மகாத்மா காந்தியின் 158வது பிறந்தநாளை முன்னிட்டு , செட்டியேரி பூங்காவிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரியலுார் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, தலைமையில் மாவட்ட…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைகுண்டு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் – கோகிலா தம்பதியினர். இவர்கள் வருசநாடு அருகே உப்புத்துறை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 98- லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளனர். வாங்கிய கடனுக்காக தனக்கு சொந்தமான தென்னந்தோப்பை சிலம்பரசனுக்கு…
விஜயதசமியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி வளாகத்தில் பழங்குடியின குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று (02/10/25) நடைபெற்றது. மேலும் ஆதியோகி, தியானலிங்கம் தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். நம்முடைய பாரத…
பாஜக தெப்பக்குளம் மாரியம்மன் மண்டல் & இரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ் மற்றும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சார்பாக மதுரை முனிச்சாலை பகுதியில் இரத்த தான முகாம் பாஜக மாவட்ட தலைவர் மாரிசக்ரவர்த்தி தலைமையிலும் இரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ் கே.ஆர்.பாலன் மற்றும்…
“பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று கூறும் விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்?” என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ! பரபரப்பு பேட்டி.!!! . சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார்…
மதுரை அமலி பதின்ம மேனிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாமின் நிறைவு விழாவில் பள்ளியின் தாளாளர் ஞானசெளந்தரி சிஜசி மற்றும் பள்ளி முதல்வர்அமலா சிஜசி ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திக் தமிழாசிரியர்,…
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆள் இல்லா கடை திறப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். 157வது ஆண்டாக பழைய பேருந்து நிலையத்தில் இந்தக் கடை செயல்பட்டது. பிஸ்கட், பேஸ்ட், கடலை மிட்டாய், பென்சில்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்தாண்டியாபுரம் ,செவல்பட்டி, நதிக்குடி, எதிர்கோட்டை, ,டி. கான்சாபுரம், பூசாரிப்பட்டி, அப்பாயநாயக்கர்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, ஆகிய கிராமங்களில் கேந்தி பூ அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை கேந்தி…
பண்டிகையின் ஒன்பதாம் நாளான நேற்று விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி உடன் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியின் போது குழந்தைகளை முதன்முதலாக மழலையர் பள்ளியில் பெற்றோர்…