பேரறிஞர் அண்ணா அவர்கள் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாலை…
வக்ஃபு வாரிய சட்டத்தின் சில அம்சங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் வக்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், ஆளும் தரப்பின் ஆதரவில் மசோதா…
திண்டுக்கல் அருகே வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்த 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்தனர். தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.தென்மாவட்டத்திற்கு வரும் சில ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் விதிமீறலாக பயணிகளை ஏற்றி வருவதாக வந்த புகாரின்…
அண்ணாவின் 17 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறுகையில், 2026 ஆம் ஆண்டு திமுக அமோக வெற்றி பெறும் இரண்டாவது இடத்தை…
உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.உலக குத்துச்சண்டை போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோபிரிவு போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மினும், போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவும் மோதினர். இதில் ஜாஸ்மின் லம்போரியா…
பாஜகவில் இருந்து கூட்டணி தலைவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், நாளை பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பினரும் பேசி வந்தனர். சமீபத்தில் கூட்டணியில்…
தசரா, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வரிசை கட்டி வரும் நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மைசூர் – திருநெல்வேலி, காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே…
அண்ணாவின் 117_ வது பிறந்த நாளில் திமுகாவின் சார்பில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அண்ணாவின் 117 பிறந்த நாள் குமரி மாவட்டம் வந்துள்ள, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி. கன்னியாகுமரியில் முதல் நிகழ்வாக. ரவுண்டானா பகுதியில்…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 39 ஆவது அமைப்பு தினத்தை ஒட்டி கருத்தரங்கம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. முதல் நிகழ்வாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில்…
பாஜக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து கட்சிகளும்இ தலைவர்களும் வெளியேறி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாழ பழனிச்சாமி நாளை டெல்லி பயணம் செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், அடுத்த சில…