• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமிக்கு குற்றம் சுமத்துவது தான் பழக்கம்..,

புதுக்கோட்டை மாநகரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அடப்பன்குளம் நிரம்பி உரினி வெளியேற்றப்பட்டு வருகிறது அதை குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது பாதிப்புக்கு உள்ளான பகுதியை அமைச்சர் ரகுபதி எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்..,

மதுரை மாநகர் திருப்பரங்குன்றத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் கீழத்தெரு புதுத்தெரு நடுத்தெரு பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.. இந்தப் பகுதியில் செல்லும் கிருதுமால் நதியை கடப்பதற்காக 20 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு பாலம் கட்டுவதற்காக…

சேரும் சகதியுமாக தவிக்கும் கிராம மக்கள்…

புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ கணபதி நகர், இந்திரா நகர், மற்றும் வரதராஜ பெருமாள் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகளான…

அல் அமீன் பள்ளிக்கு அமைச்சர் பாராட்டு..,

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மேடைப்பேச்சு, ஆளுமை திறன் -மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது. உலக தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் பர்வீன் சுல்தானா வரவேற்புரையாற்றினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையேற்று தொடங்கி…

அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்ற நிகழ்ச்சி..,

தேரூர் பேரூராட்சி தலைவராக அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் எஸ்.ஜெஸீம், பா.தாமரைதினேஷ் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மின் கம்பம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு…

கோவை, காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் பழைய மின் கம்பங்கள் சாலையின் நடுவே அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சில மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அதற்குப் பிறகு…

தேரூர் பேரூராட்சி தலைவியாக பொறுப்பு ஏற்கும் அமுதாராணி..,

குமரி மாவட்டம். மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்தளவாய்சுந்தரம் அவர்களின் முயற்சியால் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று மீண்டும் கன்னியாகுமரி…

ஆதிகேசவ பெருமாள் கோயில் கொடியேற்றம்..,

குமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில், பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அத்தியற மடம் கோகுல் தந்திரி…

கோவையில், தாறுமாறாக ஓடிய பள்ளி வாகனம்..,

கோவை, நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள், நாள்தோறும் பள்ளி வாகனங்கள் மூலம் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் தீபாவளி…

ஜனாதிபதி முர்முவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற கேரள முதல்வர்..,

சபரிமலை ஐயப்பன் தரிசனம் என்பது ஆண்கள் மட்டுமே அனுமதிக்கும் கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோயில் இருந்த ஒரு காலம் உண்டு. சபரிமலை ஐயப்பன் சாமியை தரிசனம் செய்ய பெண்களையும் அனுமதிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு…