• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

1ரூபாய்க்கு வேட்டி வழங்கியதால் அலைமோதிய கூட்டம்..,

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் காவல் நிலையம் எதிரில் தனியார் காதி நிறுவனம் இயங்கி வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு ரூபாய்க்கு வேட்டி விற்பனை எனவும், முதலில் வரும் 200…

மகாத்மாவிற்கு மரியாதை செலுத்திய கே ஜி ராஜகுரு..,

அன்னல் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் விருதுநகர் வடக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் கே ஜி ராஜகுரு விருதுநகர் ரயில் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை…

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா.

கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி டவுன்ஹால் உள்ள…

பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள் !!!..,

ஏடு துவங்குதல் எனப்படும்  வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியைத் துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதன் அடிப்படையில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் சுட்டி குழந்தைகளின் விரலைப்…

வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்..,

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத்தலைவர் மற்றும்  தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி  தலைமையில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி…

முப்பிடாதி அம்மன் பொங்கல் விழா கொடியேற்றம்..,

இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் முப்பிடாவதி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைசாமிபுரம் பகுதியில் 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோவில்…

செல்போன் கடைகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!

மதுரை மாநகர் பெரியார் பகுதியில் நகரின் முக்கிய சந்தைகளில் ஒன்றான மீனாட்சி பஜார் செயல்பட்டு வருகிறது இங்கு செல்போன்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை விற்பனை செய்யும் 183 கடைகள் அமைந்துள்ளன.இந்நிலையில் இன்று அங்குள்ள கடைகளில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்ட நிலையில்…

புரட்டாசி பூக்குழி மற்றும் தேரோட்டம் திருவிழா..,

இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில்களில் நடைபெற உள்ள பூக்குழி மற்றும் தேரோட்டத்திற்கான கொடியேற்றம் வியாழக்கிழமை அதிகாலை துவங்கியது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரின் மையப்பகுதியில்…

சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள்..,

ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் சார்ந்த திறன் மேம்பாடு நிறுவனம் கீழ் செயல்படும் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் சிறுவர் – சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் பரணிபுத்தூரில் இன்று நடைபெற்றது. இது குறித்து பேசிய திருமதி யுவராணி அவர்கள், நிறுவனர் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமி…

காப்புக்காடுகளை பாதுகாக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்திற்கு உட்பட்ட எல்லையான வன பாதுகாப்பு காடுகள் மேய்ச்சல் தரையில் அருகில் காப்பு காடுகள் என்று அழைக்கப்படும் ஒற்றை மரங்களை சில சமூக விரோதிகள் இரவோடு இரவாகவும் இப்பொழுது பகலிலும் ட்ரில்லர் மெஷினை வைத்து…