• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

திடீரென பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்…

அரியலூர் – ஜெயங்கொண்டம் பகுதியில் திடீரென பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமம் வடக்கு தெருவில் மாலை வேளையில்…

தடைசெய்யப்பட்ட 1,100 கிலோ குட்கா பறிமுதல்..

கோவை மாவட்டம் சோமனூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 1,100 கிலோ குட்கா பறிமுதல், இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் சோமனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை வஸ்துகள்…

கோவை மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது…

கோவை மாவட்டத்தில் 8 வனச்சரகங்கள் உள்ளடக்கி கோவை மண்டல வனப்பகுதி அமைந்துள்ளது.இதில் போலுவம்பட்டி,மதுக்கரை, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்ஆகிய வனச்சரகங்கள் கேரள வனப்பகுதியை ஒட்டியும் சிறுமுகை, மேட்டுப்பாளையம், வனச்சரகங்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியும் உள்ளது.இந்த வனச்சரகங்களில் யானை,…

தோழர் சங்கரய்யா வின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது ..

விருதுநகர் பாத்திமா நகரில் தோழர் சங்கரய்யா வின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர். P.ராஜா தலைமைதாங்கினார் பாத்திமா நகர் மாதர்கிளைச் செயலாளர்.தோழர்.i. ஜெயா.முன்னிலை வகித்தார்கட்சியின் மாநில குழு உறுப்பினர் S.பாலசுப்பிரமணியன். மாவட்ட செயற்குழு உறுப்பினர்…

வடசேரி பகுதியில் அரியவகை மரநாய் ஒன்று பிடிபட்டது. ..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அரியவகை மரநாய் ஒன்று பிடிபட்டது. டீ கடை ஒன்றின் மேல் பகுதியிலிருந்து பிடிபட்ட இந்த மர நாய் மீண்டும் காட்டில் விடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை எதிரே…

மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் கலைப் பிடித்துச் சென்றனர்…

திண்டுக்கல் அருகே 20 ஆண்டுகலுக்கு பின்பு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் கலைப் பிடித்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் அடியநூத்து பஞ்சாயத்தில் உள்ளது நல்லாம் பட்டி இவ்வூருக்குச் சொந்தமான இராஜகுளம் என்னும் குளம் உள்ளது இந்தக்…

தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அரிசி மற்றும் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அரிசி மற்றும் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்கம் திருப்பத்தூர்…

மீன் பிடித்துறைமுகம் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்கள்…

தமிழக அரசின் மீன் வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்ப தகவல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று காலை கன்னியாகுமரி சின்னமும் டம் மீன் பிடித்துறைமுகம் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். துறைமுகப்பகுதியில் படகு அடையும்…

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நூதன போராட்டம்..

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மோட்டர் சைக்கள், கேஷ் சிலிண்டருக்கு மாலையணிவித்து பாடை கட்டி நூதன போராட்டம். மைக்செட்டுக்கு அனுமதியில்லாத நிலையில் பாதியில் நிறுத்தி காவல்துறையினருடன் வாக்குவாதம். அனுமதியின்றி நடத்தப்பட்டதால் வழக்குபதிவு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை…

சவுதிக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி காரைக்குடி டிஎஸ்பி இடம் 3 குழந்தைகளுடன் பெண் புகார்..

சவுதிக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி காரைக்குடி டிஎஸ்பி இடம் 3 குழந்தைகளுடன் பெண் புகார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி தந்தை பெரியார் நகர் எட்டாவது வீதியில் வாசிப்பவர் மலர்விழிஇவரது கணவர் நந்தகோபால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக…