• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் ரயில் மோதி கொத்தனார் பரிதாப சாவு…

தூத்துக்குடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள நயினார்புரம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன் முத்தையா மகன் பாலமுருகன் (42), இவருக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது.  கொத்தனாராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு…

தூத்துக்குடியில் காமராஜரின் 119வது பிறந்ததின விழா : சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு…

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளான இன்று தூத்துக்குடி…

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் : ஆட்சியர் திறந்து வைத்தார்…

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  திறந்து வைத்தார். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  கலந்துகொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்முன்னிலையில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில்…

வங்கி லாக்கரில் தங்கம் வெள்ளி நகைகள் வைப்பதற்காக சென்ற மூதாட்டி.பஸ்சில் பலே ஆசாமி கைவரிசை..

வங்கி லாக்கரில் தங்கம் வெள்ளி நகைகள் வைப்பதற்காக சென்ற மூதாட்டி.பஸ்சில் பலே ஆசாமி கைவரிசை. போலீசார் விசாரணை. கோவை. ஜூலை.15- தன் வீட்டில் நகை படங்கள் வெள்ளி பொருட்கள் இருந்தால் பாதுகாப்பாக இருக்காது என வங்கி லாக்கரில் வைப்பதற்காக மூதாட்டி ஒருவர்…

அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களில் மனு வழங்கப்பட்டது….

கோவையில் பெருகி வரும் போதை கலாச்சாரத்தை ஒழிப்பது,மற்றும் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தரமற்ற பணிகளை சீரமைப்பது தொடர்பாக அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட நிர்வாகம்,மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களில் மனு வழங்கப்பட்டது…. கோவை…

1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்..

அத்தியூத்து அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த அத்தியூத்து விலக்கில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஆலங்குளம் தனிவருவாய்…

பெட்ரோல், டீசல் மற்றும்சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

பெட்ரோல், டீசல் மற்றும்சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை…

இறந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய காலதாமதம் செய்ததால் மருத்துவமனையை முற்றுகையிட்ட கிராம மக்கள்…

இறந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய காலதாமதம் செய்ததால் மருத்துவமனையை முற்றுகையிட்ட கிராம மக்கள் சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா இவர் நேற்று குடும்பத்தகராறு காரணமாக நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இவரு காப்பாற்றிய உறவினர்கள் சிகிச்சைக்காக…

1330 திருக்குறளை தலைகீழாக தொடர்ந்து எழுதி சாதனை!…

1330 திருக்குறளை தலைகீழாக தொடர்ந்து எழுதி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் வாடகை கார் ஓட்டுனர். சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே நாட்டுச் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திய மூர்த்தி. கோயமுத்தூரில் வாடகை கார் ஓட்டுனரான இவர் திருவள்ளுவர் மீது கொண்ட…

அகழாய்வில் கிடைத்த கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம்

கீழடி: அகரம் அகழாய்வில் கிடைத்த கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் கீழடி அருகே உள்ள அகரம் அகழாய்வில் கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் கொண்ட மண்ணால் ஆன சுதைச் சிற்பம் கிடைத்துள்ளது.…