• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஜப்பான் ஒலிம்பிக் போட்டி ; களம் காணும் திருநங்கை வீராங்கனை யார்?

ஒலிம்பிக் போட்டியில் களம்காணும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சிறப்பைப் பெற காத்திருக்கிறார், நியூசிலாந்து அணிக்காக பளுதூக்குதலில் களம் இறங்கும் லாரல் ஹப்பார்ட். 43 வயதான ஹப்பார்ட்டின் தந்தை, ஆக்லாந்து சிட்டியின் முன்னாள் மேயர். இளம் வயதிலேயே பளுதூக்குதலில் கவனம் செலுத்திய…

ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்!……

திருப்புவனம் அருகே காலனி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்! போலீஸ் குவிப்பு!! பதற்றம்!!! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பிரமனூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வம், பிரமனூரில் இருந்து காலனி…

அரியலூரில் வழிப்பறி கொள்ளையன் கைது: போலீசாருக்கு சல்யூட்…

அரியலூர் மாவட்டத்தில் தனியாக சென்ற பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து, அவனிடமிருந்து 31 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாக அரியலூர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு தேர்வான அரியலூர் மாணவிகளுக்கு எம்எல்ஏ பாராட்டு…

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைபள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ. இவர்கள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் நடைப்பெற்ற வானவியல் ஆராய்ச்சி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு முதல் கட்ட தேர்வில் வெற்றி…

சாலையில் அமர்ந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம். விவசாயிகள் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ரயிலில் டெல்லி செல்ல முயன்ற விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தம். உடலில் நாமமிட்டு,…

பாதுகாப்பு கருதி திடீரென உருவான சிமெண்டு தடுப்பு. பொதுமக்கள் இனி குறுக்கே பாய முடியாது….

கோவை. ஜூலை. 20: கோவை காந்திபுரம் சிக்னல் அருகே திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் மக்கள் இதுவரை சாலை விதிகளை மதிக்காமல் டவுன் பேருந்து நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய உடன் உடனடியாக வெளியூருக்கு செல்ல பேருந்துகளை பிடிப்பதற்காக குறுக்கு…

கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு தூய்மை பணியாளர்களாக 325 பணியாளர்கள் எங்கே?

கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு தூய்மை பணியாளர்களாக 325 பணியாளர்களை நியமித்தனர் அனைத்து சாதியினருக்கும் பொதுவாக தூய்மை பணியினை வழங்கவேண்டும் என்று அரசு ஆணையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் பெரும்பாலும் அதிமுக அரசியல்வாதிகளின் பலத்தாலும், சாதியின் பலத்தாலும், பண பலத்தாலும் ,உயர்…

கோவை மாநகராட்சியின் தேர்ச்சி விகிதம்…

கோவை மாநகராட்சியின் கீழ் 16 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 2021 _12ஆம் வகுப்பு மேல்நிலைப்பொதுத் தேர்வில் 605 ஆண்களும்,1227பெண்களும் ஆக மொத்தம் 1832 பேர் தேர்வு எழுதினர்.தேர்வு எழுதிய அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.தேர்ச்சி 100%. CCMC-Corporation…

வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத்துக்குப் புறம்பாக இனி எதுவும் இருக்கக்கூடாது-அமைச்சர் முத்துசாமி

வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத்துக்குப் புறம்பாக இனி எதுவும் இருக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்…

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்…

உடல்நலக்குறைவு, முன் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும்…