மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவை அடுத்து புதிய ஆதீனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஆனால் நித்தியானந்தாவே தனக்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டு மதுரை ஆதினம் தான் எனக் கூறி வருகிறார். இதனிடையே, மதுரை ஆதீன மடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, மதுரை 293-வது ஆதீனமாக…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு.க.தமிழரசு இல்லத் திருமண மண்டப திறப்பு விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு.
உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வேளாங்கண்ணி போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு…
மதுரை மாரியம்மன் கோவிலில் 26 ஏக்கர் பரப்பளவில் அழகிய கலை வேலைப்பாடுகள் கூடிய மைய மண்டபத்துடன் தெப்பகுளம் அமைந்துள்ளது. தெப்பக்குளம் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கிபி 1644 கட்டப்பட்டது. நான்கு பக்கங்களிலும் படி கட்டுகள், 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது…
சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஊரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது சர்வதேச விமான…
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு அடுத்து ஜீவா நகர் என்ற தெருவில் வசித்து வரும் சசிரேகா – பரத் தம்பதியின் 2 வயது மகன் தர்ஷன். தற்போது, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2021 என்ற விருதை பெற்று சாதித்துள்ளார். 8…
சமீபத்தில் க்ரீத்தி சனோன் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘மிமி’. வாடகைத் தாயாக இருக்கும்போது ஏற்படும் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஓடிடியில் நேரடியாக வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்ற ‘மிமி’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பணிகள்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனிடையே குடியாத்தம் – சித்தூர் சாலையில் உள்ள பிச்சனூர்பேட்டை அருகே, அந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி மழை பெய்து கொண்டிருக்கும் போது…
பெண் ஒருவர் குழந்தையை இரக்கமின்றி தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த விசாரணையில், அந்த பெண் விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் என்பவரின் மனைவி துளசி என்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில்…
சென்னையில் சொந்த வீட்டை வாடைக்கு விட்டுள்ளவர்கள் அவர்களுடைய விவரங்களை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு…