• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தொடர் அலுவலராக இளவரசி பதவியேற்பு!…

தென்காசி மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இளவரசி பதவியேற்றார். ஏற்கனவே பணியாற்றி வந்த கருப்பண்ண ராஜவேல் காரைக்குடி போக்குவத்து துறைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இந்த நிலையில் தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக இளவரசி நியமிக்கப்பட்டார். புதிய…

ஏழ்மையை வென்ற தனலட்சுமிக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி… விமான நிலையத்திலேயே கதறி அழுது கண்ணீர்!…

வெற்றி எனும் படிக்கட்டுகளை அடைய போராட்டக்குணம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பல தடைகளையும், ஏமாற்றங்களையும் கடந்தே தீர வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை. முட்டி, மோதி எதையாவது சாதித்துவிட்டு, அதனை நமக்காக தோள் கொடுத்த உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வீடு திரும்பும்…

பசுமை இந்தியாவில் பங்கேற்க மகேஷ்பாபு வேண்டுகோள்!…

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தனது பிறந்த நாளில் ரசிகர்களை பசுமை இந்தியா சவாலில் பங்கேற்பதை பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீங்கள்…

என்னா ஒரு ஆணவப் பேச்சு… மீரா மிதுனுக்கு சைபர் க்ரைம் போலீஸ் வைத்த ஆப்பு…!

சர்ச்சை என்ற சொல்லையும் மீரா மிதுனையும் எப்போதுமே பிரிக்கவே முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் சோசியல் மீடியா மூலமாக வேண்டாத பல காரியங்களைச் செய்து வருகிறார். கடந்த ஆண்டு…

கமல்ஹாசன் தீவிர ரசிகன் நான்- சிவராஜ்குமார்!…

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், தமிழ் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் பைராகி படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் நடிப்பது குறித்து சிவராஜ்குமார் கூறியதாவது: நான்…

ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழா!…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஓடைத் தெருவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு…

ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறியான கலைஞர்களுக்கு, ‘நவரசா’ மூலம் உதவிய இயக்குனர்கள்.., நன்றி சொன்ன நடிகர் நாசர்!..

தமிழ் சினிமாவில் ஒருவருட காலம் படப்பிடிப்புகள் எதுவும் இன்றி இருந்தது இல்லை 2020 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு, படப்பிடிப்பை நம்பி இருக்கும் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் முடிவுகள் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது…

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை வாழ வைத்த கருணை உள்ளங்கள்..!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். அவரது மகள் மித்ரா. அவர், தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி போட வேண்டும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, பொதுமக்கள் வழங்கிய நன்கொடை மூலம்,…

கோவையில் அதிகரிக்கும் கொரோனா.., புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த 2-ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கடைகள் வணிக வளாகங்கள், டீக்கடைகள், மீன் மற்றும் இறைச்சி…

பிரசவித்த பெண்ணின் கைநரம்பில் சிக்கி உடைந்த ஊசி.., வெற்றிகரமாக அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்..!

பிரசவமான பெண்ணின் கை நரம்பில் சிக்கி உடைந்த ஊசி. அரைமணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.ஊட்டி ராஜ்பவன் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் பகதூர்-சஞ்சனா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது…