• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் கொரோன தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில் தலைநகர் சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் இரண்டாவது அலையால் மாநிலம் முழுவதும் வேகமாக பரவிய கொரோனா தொற்று தமிழக அரசின் தீவிர முயற்சியால் கட்டுக்குள்…

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி:

சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் திமுக இளைஞர்…

மகளிர் இட ஒதுக்கீடு 40%-ஆக உயர்வு – நிதி அமைச்சர் அதிரடி

மகளிர் இட ஒதுக்கீடு 40%-ஆக உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சட்டசபையில் இன்று பல்வேறு துறைகள் தொடர்பாக அறிவிப்பு மழை பொழிந்த வண்ணமுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யும்…

தமிழ்நாடு மட்டுமே நீட்டுக்கு விலக்கு கேட்கிறது – ஈபிஎஸ்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்…? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை…

குமரியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட பாஜக பொருளாளரான முத்துராமன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்றடி உயர விநாயகர் சிலை போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது. அதேபோல் இந்து முன்னணி சார்பில் தத்தையார் குளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிறிய வடிவிலான…

சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை !

சிவகங்கையில் 25 கிலோமீட்டர் தொலைவில் கோவனூர் கிராமம் அமைந்துள்ளது . இந்தக் கிராமத்தில் மிகப் பழமையான குண்டுமணி அம்மன், சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் அமைந்துள்ள நிலையில் , சுவாமிதரிசனம் செய்ய சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் வருகை தருவார்கள். இக்கோவில்…

சென்னை – மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க திட்டம்: ரயில்வே துறை அறிவிப்பு

கடந்த 2010ஆம் ஆண்டு போடி – தேனி – மதுரை இடையே தொடங்கிய அகல ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைவதாக ரயில்வே துறை தெரிவித்தது . இதனையடித்து, திண்டுக்கல் – பழனி இடையே அகல ரயில் பாதை பணிகள்…

திருமணமான புதுமாப்பிள்ளை 3 மாதத்தில் தற்கொலை:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி . கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே மனைவிக்கும், முத்துக்குட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி தனது தாய் வீடுக்கு…

இவர்களுக்கு மட்டுமே 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. கறார் காட்டும் ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அளித்த அறிவிப்பு. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் 2021 அறிக்கையில், பத்தி 264-ல், ‘கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்…

கிராமப்புற மாணவர்களுக்காக நூலகம் அமைத்த பூவிதழ் கல்வி அறக்கட்டளை!

திருச்செங்கோடு அருகே கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் நூலகம் தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பன்னீர் குத்தி பாளையம் பகுதியில் கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்று, பொதுமக்கள் பங்களிப்புடன் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் மாணவர்களும்…