• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆதிகேசவ பெருமாள் கோயில் கொடியேற்றம்..,

குமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில், பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அத்தியற மடம் கோகுல் தந்திரி…

கோவையில், தாறுமாறாக ஓடிய பள்ளி வாகனம்..,

கோவை, நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள், நாள்தோறும் பள்ளி வாகனங்கள் மூலம் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் தீபாவளி…

ஜனாதிபதி முர்முவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற கேரள முதல்வர்..,

சபரிமலை ஐயப்பன் தரிசனம் என்பது ஆண்கள் மட்டுமே அனுமதிக்கும் கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோயில் இருந்த ஒரு காலம் உண்டு. சபரிமலை ஐயப்பன் சாமியை தரிசனம் செய்ய பெண்களையும் அனுமதிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு…

மரம் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு..,

கரூர் மாவட்டம்,குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சில இடங்களில் மிதமான மழை மற்றும் பல இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. கீழக்குறப்பாளையத்தில் அதிகாலை முதல் தற்போது வரை தொடர் மழை பெய்ததின் காரணமாக பழைய…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் விடத்தக்குளம் ஊராட்சியில் விடத்தக்குளம் மேலேந்தல் வி.புதூர் மூலக்கரைப்பட்டி நல்லதரை N.புதுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி பத்மினி…

கூரை வீட்டின் மீது விழுந்த வேப்பமரம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிழக்கு வடக்கு தெருவில் சேர்ந்தவர் கருணாநிதி வயது 55 இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை வீட்டில் இருந்த பொழுது காலை முதல் பெய்த தொடர்…

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!!

கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்,முக்கடல்சங்கமத்தில் புனித நீராடல். கடலில் படகு பயணம் மூலம்,வான் உயர் திருவள்ளுவர் சிலை, இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள கடல் மேற்பரப்பில் கண்ணாடிப் பாலம்,சுவாமி…

கோவையில் துணிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து..,

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து. கடையின் இரண்டாவது மாடியில் தீப்பற்றி எரியும் நிலையில் கிரேன் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, ஒப்பணக்கார வீதியில் பாபு…

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு..,

கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்…

தூத்துக்குடியில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை..,

வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று 4வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தமிழகத்தில் வரும் அக்.22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மறு அறிவிப்பு…