• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில் திருமங்கலத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் சட்டவிரோதமாக தனது கிடங்கில் ரேஷன் கடைக்குச் சொந்தமான அரிசி மற்றும் கோதுமையை பதுக்கி வைத்துள்ளதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆட்சியர் பிருத்திவிராஜ், வட்டாட்சியருடன் சம்பவ…

198 நாடுகளின் கொடிகள்… 2ம் வகுப்பு மாணவன் செய்த வியத்தகு சாதனை… குவியும் வாழ்த்துக்கள்!…

அரசு மாதிரி பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவன் 4.12 நிமிடத்தில் 198 நாடுகளின் கொடியை வைத்து நாடுகளின் பெயர், தலைநகரம் பெயர்களை கூறி INDIA BOOK OF RECORDS 2021 சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி…

பட்ட பகலில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஓடஓட வெட்டிகொலை!..

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனந்தராமன் (45). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர். அனந்தராமன் கடந்த 2006 முதல் 2016ம் ஆண்டு வரை வச்சக்காரப்பட்டி ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். தற்போது ஊராட்சி மன்றத்…

குமரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!…

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கு…

நிலக்கரியை காணவில்லை… அதிமுக தலையில் அடுத்த குண்டைப் போட்ட செந்தில் பாலாஜி!..

கடந்த காலம் போல் இல்லாமல் வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது. ஆனால் இருப்பில் நிலக்கரியை…

குளத்தை ஆக்கிரமித்து சோலார் மின் உற்பத்தி நிலையம்.., நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு..!

குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி நிலையம். நீர் பிடிப்பு பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் குளத்தில் நீர் தேக்கி வைக்க முடியாத நிலையால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.தேனி மாவடம் பெரியகுளம்…

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுதினம் அனுசரிப்பு!..

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் என்பவரின் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன். புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட வெண்ணிக் காலாடி, மற்றும் பொட்டி…

ஓணம் பண்டிகை – முதல்வர் வாழ்த்து!..

ஓணம் பண்டிகையை கொண்டாடும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கும் ஓணம் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டில் வாழும் மலையாள…

புதிய இந்தியாவின் வலுவான தூண் ராமர் கோவில் – மோடி!..

குஜராத் மாநிலத்தில் சோம்நாத் பகுதியில் பார்வதி கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சோம்நாத்தில் ரூ.30 கோடி மதிப்பில் சிவபார்வதி கோயில் சோம்பரா சலத்ஸ் முறையில் கட்டப்பட உள்ளது. இதனையடுத்து, பேசிய…

ரெயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன்!..

சாதாரண பயணிகள் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரெயில்வே சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல் இருப்பதால் இந்திய ரெயில்வே முழுவதும் அடித்தட்டு மற்றும்…