சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் இலங்கை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரை, தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் நேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இந்திய மீனவர்கள் மீது…
எல்லாருக்கும் ஏதாவது ஒரு இடத்தை தன் வாழ்நாள்குள் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் நம் எல்லோருக்கும் விண்வெளியை சுற்றி பார்க்க வேண்டும் என்ற மிக பெரிய ஆசை இருக்கும். அதை தற்போது அமெரிக்காவை சேர்ந்தவர்கள் உண்மையாக்கி…
கோவை சரவணம்பட்டி அருகே தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கின்றனர். இந்த நிலையில், அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து நேற்று மற்ற…
ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ். விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 5 -கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் ஜிபி…
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இளவல் இராமநாதன் துளசி வாண்டையார் என்பவருக்கும் இன்று திருவண்ணாமலை கோவிலில் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடித்துள்ளது. திருவண்ணாமலை-யில் நடைபெற்ற திருமண நிகழ்வில் வி. கே. சசிகலா…
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் மேட்டுடையார் பாளையத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தத்து எடுத்து வளர்க்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ,அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஆண் குழந்தையை 20 ஆயிரம்…
ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற- தாழ்வுகளுடன் இருந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்பனையானது. இதனையடுத்து, இன்று தங்கம் விலை சற்றே குறைந்து இன்று காலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35 ஆயிரத்து…
சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூா் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது . இதனையடித்து, முதுமக்கள் தாழி, சுடுமண் முத்திரை, தந்தத்தினாலான பகடை, காதணிகள், உருவப் பொம்மை, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள்,…
சிவகங்கை மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் அழகுமலை. இவர், சென்னையில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் வேம்பத்தூரில் வசிக்கும் அழகுமலையின் தங்கை மாலா தேவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமிக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.…
கோவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட இருந்தது. இதனையடுத்து,கே.ஜி.நர்சிங் கல்லூரியில் கேரளாவை…