• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திமுக அரசாவது மேம்பாலம் கட்டித் தருமா? மக்கள் ஏக்கம்

பழையனூர் கிருதுமால்நதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்! சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்திற்கு இடையே போக்குவரத்து துண்டிப்பு!! மேம்பாலம் அமைக்கப்படுமா? 30 கிராம மக்கள் எதிர்பார்ப்பு! சிவகங்கை, விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பழையனூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம்…

தரைப்பாலம் மூழ்கியதால் மக்கள் அவதி-மாற்றுப்பாதைக்கு கோரிக்கை

வாலாஜாபாத் தரைப்பாலம் மூழ்கியதால் 50 ஆயிரம் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாற்றுப்பாதையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அவளூர் சீனிவாசன், கலெக்டர் ஆர்த்தியிடம்…

மர்ம நபர்கள் ஏடிஎம்-ல் லட்ச கணக்கில் பணம் அபேஸ்

பீகார் மாநிலம் கோட்வா சந்தைப் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.36 லட்சத்து 77 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இத்தகவல் அறிந்து…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் அதை எதிர்கொள்ளும்விதமாக இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அதிமுக…

ஆப்பிள் விலையை தொட்ட தக்காளி…அடேங்கப்பா..!

கோவையில் ஆப்பிள், தக்காளி இரண்டும் ஒரே விலைக்கு விற்கப்படுகிறது.பருவமழை காரணமாக தமிழகத்தில் தக்காளியின் விலை விண்ணை தொட்டுள்ளது. ஒரு ரூபாய்க்கு கூட தக்காளி விற்கப்பட்ட காலமும் உண்டு. தக்காளி விலை போகாமல் நீர் நிலைகளில் கொட்டப்பட்ட காலமும் இருக்கிறது. ஆனால் தற்போது…

காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறும் – வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும்…

சமத்துவ மயானங்கள் உள்ள கிராமங்களுக்கு ரூ.10லட்சம்-முதல்வர் ஸ்டாலின் அசத்தல்

தமிழகத்தில் சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாட்டில்உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு வளர்ச்சிப் பணிகளைச்…

மாஃபா க.பாண்டியராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் R.K.ரவிச்சந்திரன்

அதிமுக கழக கொள்கைபரப்பு இணைச்செயலாளர் முன்னாள் அமைச்சர்மாஃபா க.பாண்டியராஜன் அவர்களை, விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக…

ஆலங்குளத்தில் இருந்து தேவர்குளம் வரை புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களின் உத்தரவின்படி, இன்று ஆலங்குளத்தில் இருந்து தேவர்குளம் வரை புதிய வழித்தடத்தில் செல்லும் பேருந்து இயக்கப்பட்டது. ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வழித்தடத்தை மாவட்ட திமுக கழகச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர்…

ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள்

திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குளம் ஒன்றியத் தலைவர் திவ்யா மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான கணினி மற்றும் இன்வெர்ட்டர் ஆகிய பொருட்களை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு வழங்கும்…