• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கந்தசஷ்டி திருவிழா பாதுகாப்பு குறித்து டிஐஜி ஆய்வு..,

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

போலியோ விழிப்புணர்வு கார் ஊர்வலம்..,

கோவை கோவைபுதூர் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்புணர்வு கார் ஊர்வலம் கோவைபுதூர் ஏ கிரவுண்ட் பகுதியில் துவங்கியது. முன்னாள் அமைச்சர் வேலுமணி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட கார்களின் ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஸ் திருப்பம் உள்ளிட்ட பகுதிகள்…

கோவையில் மித்ரா எனும் ஒரு பிரத்யேக செயலி அறிமுகம்..,

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முன்னனி நகரமாக கோவை மாறி வரும் நிலையில்,கோவையை சேர்ந்த இளைஞர்கள் புதிய தொழில்களை உருவாக்கி இந்திய அளவில் இளம் தொழில் முனைவோர்களாக கவனம் ஈர்த்து வருகின்றனர்.. அந்த வகையில் கோவையை சேர்ந்த சந்தோஷ் கோபு…

பகவத் கீதை ஸ்லோகங்கள் தமிழாக்க வெளியீட்டு விழா..,

கோவை ஆர்.எஸ் புரம் ஸ்ரீ மாருதி கான சபாவில் வருகிற நவம்பர் 1-ம் தேதி பகவத் கீதை செய்யுள்களின் தமிழாக்க வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பேரூர் சிரவை மற்றும் காமாட்சிபுரம் ஆதீனங்கள் கலந்து கொள்கின்றனர்.இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு…

“அதர்ஸ்” க்ரைம் திரில்லர் திரைப்படம்..,

செயற்கை கருத்தரித்தல் தொடர்பாக நடைபெறும் குற்ற சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள அதர்ஸ் திரைப்படம் இதுவரை கண்டிராத ஒரு புது வகையான க்ரைம் திரில்லர் திரைப்படம் என அதன் இயக்குனரான அபின் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்…… புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில்…

உஞ்சைஅரசன் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி..,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறைந்த முன்னாள் முதன்மைச் செயலாளர் உஞ்சைஅரசன் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதி கிராமத்தில் கலந்து கொண்டு உஞ்சைஅரசன் நினைவிடத்தில்…

தனியார் தோட்டத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் வன சரகத்திற்குட்பட்ட காடுவெட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றது. இந்த விவசாய நிலங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் பறவைகள் எச்சம் மூலமாக தானாக வளர்ந்துள்ள நிலையில் அதனை விவசாயிகள்…

உசிலம்பட்டி அருகே சாலை அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் அமைந்துள்ளது சித்த நவனான் வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவில்., சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத சூழலில், கிராம மக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர்…

உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு..,

உலக போலியோ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் இணைந்து 24.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் புதுக்கோட்டை கலைஞர் பூங்காவில் சங்கத் தலைவர் Rtn.AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை…

நிழற் குடைகள் அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். சோழவந்தான் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து சோழவந்தான் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி முள்ளி ப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி…