• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,

தமிழக முழுவதும் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம்,…

முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை…

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி…

அரசின் நடவடிக்கைகளை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழக அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகளை சமூக நீதி பள்ளி மற்றும் விடுதிகள் என பெயர் மாற்றம் செய்து வருகின்ற சூழலில் தேனி,திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற சூழலில், இன்று மதுரை மாவட்டம்…

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய எடப்பாடியார்.,

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜெனி கிளப் அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அதிமுக பொது்செயலாளர் பழனிசாமி பேச்சு, தமிழ்நாட்டில் விளையாட்டு முக்கியமான அங்கம் மன அமைதி, உடலை பேணிக் காக்க விளையாட்டு…

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் பாலசுப்பிரமணியருக்கு பால் பன்னீர் தெளிவை படி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பெற்றால்…

சட்டவிரோதமாக தயாரித்த பட்டாசு பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்ரமணியன், கணேசமூர்த்தி, ஆகியோர் தலைமையில் கள்ள வெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக மார்க்கநாதபுரம், அன்பின் நகரம், பாறைப்பட்டி, வல்லம்பட்டி, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம்…

இல்ல விழாவிற்கு தலைமை தாங்கி நடத்த கே. டி.ஆர் க்கு அழைப்பிதழ்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் 18ம் படி கருப்பசாமி திருக்கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும். சாத்தூர் ஸ்ரீ மருத்துவமனை நிறுவனர்‌ டாக்டர்.செல்வகுமார் அவர்கள் இல்ல விழாவிற்கு அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், மாண்புமிகு முன்னாள்…

விவேகானந்தா கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,

கன்னியாகுமரியை அடுத்துள்ள விவேகானந்தா கலைக் கல்லூரியின்57_ வது பட்டமளிப்பு விழா இன்று (செப்டம்பர்_13)ம் நாள். தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பட்டமளிப்பு உரையாற்றினார். கல்வி மட்டுமே நம்மை சமூகத்தில் உயர்ந்தவர்களாக மாற்றும். இந்திய சுதந்திரத்திற்கு முன் உயர்…

1 லட்சம் கொடுத்தால் 1 கோடி தருவதாக ஏமாற்றிய கணவன்..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டை சார்ந்தவர் ஷாஜஹான். இவருக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சார்ந்த ஞானபிரகாசம் என்பவர் அறிமுமாகியுள்ளார். அவரிடம் தன்னிடம் விலை மதிக்க முடியாத இருடியம் இருப்பதாகவும், அதனை விற்றால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் விலை போகும்…

மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை..,

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூரில் பாஜகவினர் முருகன்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்…