• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா..,

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடானதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி அரோகரா கோஷத்துடன்…

கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..,

சத்குரு குறித்து பரவும் போலி விளம்பரங்களை நீக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் என கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் டீப்ஃபேக் முறையில் சத்குருவின் படம் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு ஆன்லைன்…

எடப்பாடியாருக்கு வாழ்த்து தெரிவித்து வேல் வழங்கிய ரவிச்சந்திரன்..,

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக சாத்தூர் ரவிச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் இல்லத்திற்கு நேரில் சென்று கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வேல் வழங்கினார்.

புதிய தாமிரபரணி ஆறு உயர்மட்ட பாலத்தில் திடீர் பள்ளம்..,

தூத்துக்குடி மாவட்டத்தில் வர்த்தக நகரமான ஏரலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனத்திலும், வர்த்தரீதியாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் வந்து செல்கின்றனர். அத்துடன் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மாண-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு ஏரல் பகுதிக்கு வருகின்றனர்.…

வகுப்பறை மீது மரம் விழுந்ததில் விடுமுறை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே கால்வாய் ஒன்று ஆபத்தான நிலையில் செல்வதாக ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து இளம் பெண் உயிரிழப்பு!!

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இன்று இரவு வாளையாருக்கு செல்வதற்காக 96 என்ற எண் கொண்டு தாழ்தள சிறப்பு சொகுசு பேருந்து கிளம்பியது, அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதன் அருகில் நின்று இருந்த…

தாளியூர் பகுதியில் காட்டுயானை உலாவும் சி.சி.டி.வி காட்சி..,

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை, மடத்தூர், தாளியூர், வீரபாண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளும் காட்டு பன்றிகளும் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை…

மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்..,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், மாமன்னர் ஒண்டிவீரனின் 254 வது நினைவு நாள் மற்றும் வீரமங்கை குயிலியின் 245வது நினைவு நாளை முன்னிட்டு வட்டார அருந்ததியர் சமுதாயம் சார்பில்  2-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் பூஞ்சிட்டு தேஞ்சிட்டு தட்டான் சிட்டு…

விசைத்தறி கூடங்களுக்குள் மழைநீர் சென்றதால் அவதி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பெய்த கன மழையால் விசைத்தறி கூடங்களுக்குள் மழைநீர் சென்றதால் நூல் மற்றும் துணிகள் சேதம். நெசவாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். இராஜபாளையம் அம்புலபுளி பஜார், சிவகாமிபுரம் தெரு, சங்கரபாண்டியபுரம் தெரு, தெற்கு…

கரூர் மாவட்டத்தில் இன்று விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு..,

கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுமுறை அறிவிப்பு விடுத்துள்ளார். தொடர் மழையின் காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு மேலும் பள்ளி மாணவர்,…