விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த சில தினங்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாரியம்மன் கோவில் பஜார் செல்லும்…
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் மிகவும் உறுதியாக உள்ளது.சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. பராமரிப்பு பணியின் போது சுத்தியல் விழுந்ததில் கண்ணாடியில் சிறிய கீறல் விழுந்த நிலையில் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மாவட்ட ஆட்சியர் அழகுமீனா…
விருதுநகர் மாவட்டம் சங்கரபாண்டியபுரம் மற்றும் சத்திரம், குகன் பாறை, துலுக்கன்குறிச்சி பகுதியில் தனியார் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கேபிள் வயர்கள் முறையாக பதிக்கப்படாமல் வாகன ஒட்டிகளுக்கு இடையூறாக பதிக்கப்பட்டு வருகிறது . இதனால் இரவு நேரங்களில் கேபிள் வயர்கள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் காளியம்மன் கோவில் உள்ளது. திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருளால் அபிஷேகம்…
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன போராட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தென்னூர் மின்வாரியம் அலுவலகம் முன்புநடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மின்சார வாரியத்தில் கள உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பை கண்டித்தும்,…
திண்டுக்கல் அருகே தொலைவில் உள்ள ரேஷன் கடையை அருகில் அமைக்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாணார்பட்டி மாவட்ட குழு உறுப்பினர் பாப்பாத்தி மற்றும் கோபால்பட்டி ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளையும் இணைந்து, முதல் முறையாக 2026 ஜனவரியில் திண்டுக்கலில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டியில் கூறியதாவது:…
திண்டுக்கல்லில் பிறந்த ஒரு நாளே ஆன சிசு குப்பையில் வீசி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீசிச் சென்ற தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே பிறந்த ஒரு நாளே ஆன…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய ஆரி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் ,பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற முயற்க்கான நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர் பவனி இன்று…