• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நீட் தற்கொலைகளுக்கு ஆளுநரின் பதில் என்ன? அன்புமணி ராமதாஸ் கேள்வி

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் நீட்டை முன்வைத்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு தமிழக ஆளுநர் பதில் சொல்லவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருக்கிறார். பாஜகவின் கூட்டணி…

தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு

திருநெல்வேலி-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20…

பொன்னியின் சொல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லெஜன்ட் நடிகர்கள்…

கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரைலரும் வெளிவந்தது. பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மெய்சிலிருக்க வைத்திருந்தார் மணிரத்னம். இந்நிலையில், இப்படத்தில் கார்த்தி ஏற்று நடித்துள்ள வந்தியத்தேவன்…

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதம்

ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதமாக வழங்கப்பட்டது.பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு…

அதிகரிக்கும் ப்ராங்க் வீடியோக்கள்… காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..

ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் எல்லை மீறுவதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என சென்னையில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்த நிலையில் ப்ராங்க் வீடியோக்களை வெளியிடும்…

மாநில அரசே ஏன் விமான சேவை தொடங்கக்கூடாது? ‘PeriAir’ என்ற பெயரிலே தொடங்கலாமே.. டி.ஆர்.பி.ராஜா கேள்வி

‘PeriAir’ என்ற பெயரில் தமிழக அரசு விமான சேவை ஏன் தொடங்கக்கூடாது என்று திமுக ஐடி விங்கின் மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு…

பெங்களூரில் வெள்ளப்பெருக்கு ஹோட்டல் கட்டணங்கள் திடீரென உயர்வு

கர்நாடகமாநிலம் பொங்களூரில் வெள்ளபெருக்கு காரணமாக ஹோட்டல் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.கடந்த சில தினங்களாக பொங்களூரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் வெள்ளப்பெருக்க ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. மழை சற்றே குறைந்தாலும் நீர் வெளியேற முடியாத நிலை…

நீங்கள் பொறுத்திருந்து பாருங்க சசிகலா ட்விஸ்ட்

திருவாரூர் மாவட்டத்தில் சாய்பாபா கோயில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காண்பதற்காக சசிகலா மற்றும் சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய…

நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம்-அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட்தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெருவோம் என நம்பிக்கை இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு எம்எல்ஏவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பல்வேறுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது… , “நீட்…

ஏர்டெல் 5ஜி சேவை அடுத்தமாதம் துவங்கும்

ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அடுத்தமாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் வரும் திபாவளிக்குள் 5 ஜி சேவைகள் தொடங்கப்படும் என பல முன்னனி தகவல் தொடர்பு நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் எர்டெல் நிறுவனத்தின் 5 ஜி சேவைகள் அடுத்தமாதம்…