• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் நடைபெறாத நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் முழுமையாக இயங்கி…

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர்…

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவர் சிற்றுண்டியை உண்டார். முதற்கட்டமாக, சென்னையில் 36, திருச்சியில் 40, காஞ்சிபுரத்தில்…

கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்… உச்ச நீதிமன்றம் அனுமதி

கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்… பிசிசிஐ விதிகளை மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுமாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ…

இந்தி படியுங்க.. உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினம் என்பது செப்டம்பர் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு…

குஜராத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டுமானப் பணியின் போது லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.குஜராத் பல்கைலக்கழகத்திற்கு அருகே கட்டடம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பணியின் போது லிஃப்ட் ஒன்று அறுந்து விழுந்தது. ஏழாவது…

பெரியாரின் 144வது பிறந்தநாளுக்கு டிடிவி தினகரன் மரியாதை

தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடரொளி, திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர் தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் செப்டம்பர்…

மதுரை வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

காலை உணவுத்திட்டத்தை துவங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை தந்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதற்காக இன்று மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக…

எஸ்பிஐ வங்கியின் புதிய சாதனை

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட்பேங்க் ஆஃப் புதிய சாதனையை படைத்துள்ளது.பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சந்தை மதிப்பு இன்று ரூ.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் இந்த சாதனையை செய்யும் 7 வது நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது…

6 வாரத்திற்குள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்- சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் உத்தரவு

அரசு இல்லத்தை காலி செய்ய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்பி பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், பாதுகாப்பு அச்சுறுத்தலால் மேலும் 6 மாதங்கள் தங்க அனுமதி கோரி சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது,…

ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து

மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில்…