












பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அழகர் கோவிலில் திருமணத்தில் பங்கேற்று விட்டு பெரம்பலூரில் நடைபெற உள்ள இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக செல்கிறேன்.…
ரோட்டரி மாவட்டம் 3234, போலியோவை ஒழிக்கும் தன் உறுதியான முயற்சியை வெளிப்படுத்தும் வகையில், சென்னை மெட்ரோ நிலையங்களிலெல்லாம் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இதன் முக்கிய நிகழ்ச்சி ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் ஏ.கே.எஸ். ரோட்டேரியன் வினோத் சரோகி மற்றும்…
கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விஜய் வசந்த் MP தலைமையில் நடைப்பெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ( DISHA ) கூட்டத்தில் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு நாகர்கோவில்…
தகவல் அறிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி ஏ எஸ் பி லலித்குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையில் தனிப்படை அமைத்த நிலையில் குமரி கேரளாவை சேர்ந்த 4 பேரை கேரளா சென்று போலீசார் கைது செய்தனர். 15…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த…
விருதுநகர் தந்திமர தெரு 2வது ரயில்வே கேட் பின்புறம் உள்ள திருவள்ளுவர் தெருவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் நிதியில் 4: 5 லட்சம் ரூபாய் (நான்கரை லட்சம்) செலவில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டி முடிக்க பட்ட தண்ணீர…
இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி. அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ள சேத்தூர் அதிமுக நிர்வாகியான பட்டுராஜன்(52,) அ.தி.மு.க மகளிரணியை சேர்ந்த கந்தலீலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) ஆரம்பித்து இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை…
நாமக்கல் மாவட்டம் பாமக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் உமாசங்கர் தலைமையில் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது பள்ளிபாளையத்தில் தனியார் உயர்தர மதுபான விற்பனை கூடம் என்று பெயரில் அனுமதி பெற்று அதை சந்து கடை…
மதுரை மாநகர் அண்ணாபேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிமுருகன் என்ற மினிபஸ் ஆரப்பாளையம் நோக்கி சென்றுள்ளது. அப்போது ஓபுளாபடித்துறை பகுதியிலுள்ள வைகையாற்று பாலத்தில் செல்ல வளைந்தபோது முன்னால் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பைக்கில் வந்த மதுரை…