• Thu. Jun 13th, 2024

Trending

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் இடைத்தேர்தல்

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி 13 தொகுதிகளுக்கும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்குதல்…

நாளை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம்

வருகிற 24ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நாளை சட்டப்பேரவை அலுவலக் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன்…

விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த…

அரசு பள்ளிகளில் புதிய வாட்ஸப் சேனல் தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக தமிழ்நாடு அரசு “TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் புதிய வாட்ஸப் சேனல் ஒன்றைத் தொடங்கி உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர்…

3வது முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திரமோடி விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்திற்கு முதல் கையெழுத்து

3வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி முதல் கையெழுத்தாக 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் தனது முதல் கையெழுத்திட்டார்.3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி,நேற்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் ‘பி.எம் கிசான்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 379 புன் தலை மந்தி கல்லா வன் பறழ்குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,எரி அகைந்தன்ன வீ ததை இணரவேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கையதேம் பெய் தீம் பால் வெளவலின், கொடிச்சி எழுது எழில் சிதைய அழுத கண்ணே,தேர்…

திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தது..,

திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தது – புதிய முனையதில் முதல் விமானமாக வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அடித்து பயணிகளை விமான நிலைய இயக்குனர் வரவேற்றார். திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய விமான நிலையத்தை கடந்த…

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில், சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி

உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்பட்டு வருகின்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில், இந்திய அளவில் 390 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த மாணவர் உள்ளிட்ட, கோவை ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மைய மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி…

குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் தவித்து வரும் கோவை மக்கள்: 10 மணிக்கு மேல் சேகரிக்க வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்!!!

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அதில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருகின்றன. மேலும் மாநகரில் திறந்த வெளியில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. அதனை தடுக்கும் விதமாக தரம் பிரிக்கப்பட்டு குப்பைகளுக்கு தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் மற்றும்…

படித்ததில் பிடித்தது

வரலாறு உன் பெயரைசொல்ல வேண்டுமானால்நீ பல முறை என்னைதேடி வர வேண்டும்இப்படிக்கு முயற்சி. உன் வெற்றிக்கானஒவ்வொரு வாய்ப்பும்உன் ஒவ்வொரு முயற்சியிலும்உன் நம்பிக்கையிலும் தான்ஒளிந்திருக்கும். வாழ்க்கை என்பதுஒரு போதும் நீ எதிர் பார்ப்பதுபோல அமையாது ஆனால்நீ எதிர் பார்ப்பது போலநிச்சயம் உன்னால் மாற்றிஅமைத்துக்…