• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டினால் பணி நீக்கம்

மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஓட்டுனர்கள் ,நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை ,சம்பளம் குறைப்பு, பணி நீக்கம், நடவடிக்கைகள் பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேலீஸ்…

அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சிதான்… – உதயநிதி ஸ்டாலின்

அடுத்த முறையும் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது நூல்வெளியிட்டு விழாவில் உதயநிதிஸ்டாலின் பேச்சு.கலைஞர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்கள் அடங்கிய திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்ற நூலை உதயநிதி…

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைந்தபட்சம் 10,000 வழங்கவேண்டும் ..ஓபிஎஸ் அறிக்கை

மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக ரூ10,000 வழங்கவேண்டும் என ஓபிஎஸ் தனது அறிக்கை மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …..2,381 எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும்…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

புரட்டாசி மாத புவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்த தகவலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதுதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்தநிலையில், பக்தர்களுக்கு புரட்டாசி…

ஓலா, ஊபர்,ரேபிடோ-க்கு பெங்களூரில் 3 நாட்களுக்கு தடை..

பெங்களூரில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆட்டோ சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, கர்நாடகாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆட்டோ நிறுவனங்களை நடத்திவரும் ஏ.என்.ஐ டெக்னாலஜீ மூன்று நாட்களில் தனது சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.…

ரயிலில் பாட்டாசு எடுத்துவர தடை…. மீறினால் சிறை..

பண்டிகை சீசன் நெருங்கி வருவதையடுத்து ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை வித்துள்ளது.தடையை மீறி பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்…

திருநங்கையாக மாறியுள்ள சுஷ்மிதா சென்…

தமிழ் திரைப்படமான ’ரட்சகன்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். இவர் ஷங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இவருக்கு இன்றும் பல ரசிகர்கள் உண்டு. 46 வயதாகும் சுஷ்மிதாசென் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது…

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலைசம்பங்கள் அதிகரித்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால்…

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது என அறிவித்தார். துணை நிதிநிலை அறிக்கை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவையில் ஓபிஎஸ்,…

வேலையில்லா திண்டாட்டம் விண்ணைத் தொடும்.. நிபுணர்கள் கணிப்பு..!

இந்தியாவில், வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து…