• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஆர் ஆர் பிரியாணி கெட்டுப்போன 20 கிலோ இறைச்சி பறிமுதல்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் இராஜபாளையம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் அடங்கிய…

பூங்கா பணிக்காக ஒப்படைத்த 5 அடி நிலம் ஆக்கிரமிப்பு..,

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரங்கா நகர் பகுதியில் உள்ள சுமார் 6 ஏக்கர் 11 பெயருடைய விவசாய நிலம் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோபாலகண்ணன், புருஷோத்தமன், அரவிந்த் உள்ளிட்ட 11 விவசாயிகள் மூன்று தலைமுறைகளாக…

கெட்டுப்போன 20 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் இராஜபாளையம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் அடங்கிய…

அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு..,

எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வடிவேல்முருகன் தலைமையில், மாநில அமைப்பு செயலாளர் பருக்கல் க.புகழேந்தி,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ்,மாநில வழக்கறிஞர்…

அரியலூரில் எம்ஜிஆர்,பெரியார் நினைவுநாள்..,

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி அரியலூரிலுள்ள அவர்களது சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக,மங்காய் பிள்ளையார் கோயில் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் , அரியலூர் நகராட்சி…

மேயர் திலகவதியின் கணவர் நினைவாக மலரஞ்சலி மற்றும் இரத்ததான முகாம்..,

புதுக்கோட்டை மாநகரத்தின் மேயர் திலகவதி அவர்களின் கணவரும் முன்னாள் மாநகர திமுக செயலாளருமான செந்தில் கடந்தாண்டு மறைவுற்றார். புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தமட்டிலும் மாவட்ட கழக அலுவலகத்தில் பெரும்பாலும் தலைவர் கலைஞர், முரசொலி மாறன், பேராசிரியர் அன்பழகன், போன்ற தலைவர்களுக்கு…

2026 தேர்தலில் திமுக பல் பிடுங்கப்படும்..,

செவிலியர்கள் கொந்தளிப்பு. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டம்நடத்தி வரும் நிலையில் விருதுநகர் மாவட்டதில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி…

மாபெரும் சக்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது..,

மறைந்த முன்னாள் தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் எம்பி சிலைகளை அரியலூர் மாவட்டம், கீழவண்ணம், சிலுப்பனூர், மேல இராமநல்லூர் ஆகிய கிராமங் களிலும், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் காமராஜர் சிலையையும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் எம்பி…

மதுரை எரிவாயு மயானத்தில் தொழில்நுட்ப கோளாறு?

மதுரை முடக்கு சாலை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே நடராஜ் நகர் ஆபிஸர் காலனி அமைந்துள்ள எரிவாயு மயானத்தில், உடல் தகனத்தின் போது எழும் புகை மேல்நோக்கிச் செல்லாமல் ஜன்னல் வழியாக வெளியேறுவதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி…

மகாத்மா காந்தியின் பெயர் நீக்கியது கண்டித்து திமுக சார்பில் ஆர்பாட்டம்..,

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கியது கண்டித்து திமுக சார்பில் விருதுநகர் யூனியன் அலுவலகம் முன்பு MLA ARR சீனிவாசன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சேர்மன்,மாதவன், நகர செயலாளர் SRS தனபாலன்,மாவட்ட விளையாட்டு அணி…