• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால்
விடையூர் – கலியூனூர் இடையில்
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தில் ஆபத்தான நிலைக்கு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்ட ஆசிரியர்கள் கைது

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக பழைய ஒய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி மக்களை நோக்கிய நடைபயணம் மதுரை மாவட்ட எல்லையில் துவங்கி மாவட்ட அலுவலகம் வரை பெருந்திரளாக சென்று…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு;
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,561-ஆக குறைந்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 501…

ரயில் பயணத்தில் புதிய வகை
உணவுகள்: ரயில்வே நிர்வாகம் தகவல்

ரயில் பயணத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.ரயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் என்னும் பணி நடந்து கொண்டிருக்கின்றது

கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதலமைச்சர் துவக்கி வைத்தார்

இந்துசமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு , காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இதன் அடுத்த…

ஐபிஎல் போட்டியிலிருந்து கழற்றிவிட்ட வீரர்களின் பட்டியல்

2023 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளதால், தங்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 10 அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர். எந்த அணியில்…

இலங்கைக்கு கடத்த முயன்ற
ரூ.30 லட்சம் பீடி இலை சிக்கியது

நடுக்கடலில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் பீடி இலை சிக்கியது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 14 பேரை கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.தூத்துக்குடி கடலோர காவல்படையினர் நேற்றுமுன்தினம் கடலில் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.…

இந்தோனேசியாவின் சதுப்பு நிலக்காடுகளை பார்வையிட்ட பிரதமர் வீடியோ

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா சென்றுள்ள மோடி அங்குள்ள சதுப்பு நிலக்காடுகளை பார்வையிட்டார். உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்தோனேசிய தலைநகர் பாலி சென்றுள்ளார். பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அவர் பாலியில் உள்ள…

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்டு நடை பயணம் …. மதுரையில் கைது செய்யப்பட்ட காட்சி !