பதவிக்காக காலையும் பிடிக்கமாட்டேன், கழுத்தையும் பிடிக்கமாட்டேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அவர் எந்த கட்சி என்று…
புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கோரப்பட்ட டெண்டரை இறுதி செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. புதுவையில் இதை அமல்படுத்த அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும்…
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் வரும் சனிக்கிழமை (நவம்பர் 19-ம் தேதி) செயல்படும் என தமிழக அரசு சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி கொண்டாடப்பட்டது.…
தமிழகத்தில், அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக் கூடாது. அவ்வாறு அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.…
போலந்தில் ரஷிய ஏவுகணை விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நேட்டோ தலைவர்களுடன் ஜோ பைடன் அவசர ஆலோசனை நடத்தினார்.உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் ரஷிய ஏவுகணை விழுந்ததில் 2 பேர்…
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால், கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில தினங்களுக்கு…
பிரபல நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது. தனது திருமணம் குறித்த அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர், தமிழில் வெளியான ‘கேடி’ என்ற…
ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி படிப்பிற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.அரசு ஆயுர்வேதா கல்லூரி, 2 சித்தா கல்லூரி தலா ஒரு யுனானி, ஹோமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. அதில், 7.5 சதவீத இட…
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் சக்திவேல் (45) என்பவர் அப்புகியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல்…