• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விபத்தில் உயிரிழப்பு..,

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பானுமதி(52) பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை அவரது மகனுடன் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் அரிசி மூட்டையை ஏற்றி வந்த ஈச்சர் வேனை பார்த்து…

பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்..,

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி பகுதியில் உள்ள ஆண்டவர் நர்சிங் கல்லூரியில், பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது. இந்த முகாமுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பேருந்தில் அதிநவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு, பெண்களுக்கு…

மின் வாரிய அலுவலக கழிப்பறையில் ஆபாச படம்..,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை பவர் ஹவுஸ் மின் கோட்ட அலுவலகத்தில் nமதுரை செல்லூர் அருன்தாஸ் புரத்தை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரன் (வயது33). வணிகப்பிரிவு ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர்…

விரல்களில் சிக்கிய மோதிரம் மீட்ட தீயணைப்பு வீரர்கள் !!!

கோயம்புத்தூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரின் கைவிரலில் மோதிரம் ஒன்று சிக்கிக் கொண்டு விரல் வீங்கியும் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் உதவி கோரினார் உடனடியாக நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நிலையத்தில் மோதிரம்…

யானை தாக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!

கோவை, வடவள்ளி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த கோவை அரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு . கோவை, வடவள்ளி…

தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு!!

கோவை, தொண்டாமுத்தூர் வலையன்குட்டை சாலையில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு புகுந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தோட்ட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து…

தர்காவில் இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கணவாய் செய்யது வருசை இப்ராஹிம் சாகிப் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி திங்கள் கிழமை காலை தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. நேற்று இரவு…

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதம் ..,

சென்னையில் இருந்து அந்தமானுக்கு இன்று காலை 7:20 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அந்த விமானத்தில் இன்று சென்னையில் இருந்து அந்தமான் செல்வதற்காக 158 பயணிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு,…

பி.எஸ் .ஆர். கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு..,

ராணுவ முகாம்களில் பங்கேற்று விருதுகளை பெற்ற சிவகாசி பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்களை கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி பாராட்டினார். டெல்லியில் 12 நாட்கள் நடந்த அகில இந்திய தாள் சைனிக் முகாமிற்கு கணிப்பொறியில் துறை மாணவி சவுபர்ணிகா தேர்வு…

எவ்வளவு ஏத்தம் இருந்தால் டிஆர்பி ராஜா வெள்ளைக் காகிதம் காட்டுவார்..?

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. வேடசந்தூர், கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் – கரூர் பிரதான சாலையில் குழுமியிருந்த எராளமான மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். “திண்டுக்கல்…