• Fri. May 3rd, 2024

Trending

தமிழகத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட மின்தேவை

தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக வெப்ப அலை வீசி வருவதால், மின்தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, எப்போதும் இல்லாத வகையில் 20,701 மெகாவாட்டாகவும், மின் நுகர்வு 454.32 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 26-ம்…

சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய இணையதளம் வடிவமைப்பு

மத்திய அரசு நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணியின் ஒரு பகுதியாக, இனி சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று ஒரு புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு,…

வெயில் கொடுமை: மதுபோதையில் ஏடிஎம் மையத்தில் தூங்கிய ஆசாமி

புதுச்சேரியில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல், மதுபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் ஏடிஎம் மையத்திலேயே படுத்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரிக்கு வேலை தேடி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரயில்கள் மூலம் நாள் தோறும் பலர் வருகின்றனர். அதேபோன்று பல்வேறு…

இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியீடு

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வதற்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளும், எந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விவரமும் இன்று மாலை வெளியாக உள்ளது.தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடிங்கி கிடக்கின்றனர். வீட்டிற்குள் இருந்தாலும் வெப்ப…

மலைவாழ்மக்களுக்கு, சுயஉதவி ஆன்லைன் மூலம் விற்பனை

குமரி மலைவாழ்மக்கள், சுயஉதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டம் கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பேட்டி கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை , திருவரம்பு பகுதிகளில் செயல்பட்டுவரும் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகள் குறித்து மாவட்ட…

நீட் நுழைவுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

2024ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி…

அண்ணல் அம்பேத்கரின் 134 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 134 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் வழக்கறிஞர் பா மருது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை நகர் குழுவின் சார்பாக மே தினவிழா

சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மே தின செங்கொடியினை இந்திய தேசிய மாதர் சமையலின மாநில தலைவர் மஞ்சுளா அவர்கள் குடியேற்றி வைத்தார்கள் மே தின விளக்க உரையை தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர்…

பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற முதலாளி…

கோவை ஈச்சனாரி சாலையில் சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக டாடா நெக்சான் காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி கார்த்திகேயன் உள்ளிட்ட மூன்று பேர் வந்துள்ளனர்.…