• Fri. May 3rd, 2024

கோவை ஈச்சனாரி சாலையில் சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் தனது குடும்பத்துடன் பொள்ளாச்சியில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக டாடா நெக்சான் காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி கார்த்திகேயன் உள்ளிட்ட மூன்று பேர் வந்துள்ளனர்.…

மதுரை ஏ ஐ யூ டி சி தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா

மதுரை தெற்கு பகுதி குழு ஏ ஐ யூ டி சி தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா ஜெய்ஹிந்த் புரம் இராமையா தெருவில் நடைபெற்றது. தலைமை M.பாலமுருகன் AITUC பகுதி செயலாளர் கொடியேற்றி சிறப்புரை டி.எம்.மூர்த்தி AITUC தேசிய…

பொதுமக்களின் தாகம் தணித்த க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள்

மே தினத்தை முன்னிட்டு க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர், மோர், பந்தலை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி துவக்கி வைத்தார். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை…

பெரம்பலூரில் கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மே தினவிழா

பெரம்பலூர் மாவட்ட தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின விழா நிகழ்ச்சி சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோதீஸ்வரன் தலைமையில் பெரம்பலூரில் நடைபெற்றது.இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பச்சையப்பன் கலந்துகொண்டு தொழிலாளர்கள் மேம்பாட்டு நலன் குறித்து விரிவாக எடுத்துரைத்து…

சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம்

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள காசிம் ரெசிடென்ட்சி குடியிருப்பு பகுதியில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் பொதுமக்களுக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் பெண்கள் நல மருத்துவருமான இராஜேஸ்வரி பாலமுருகன்…

அரசு போக்குவரத்தில், மே தினம்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தலைமையில் ஒட்டுனர் மற்றும் நடத்துனர் முன்னிலையில்கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மதுரை , திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் சிறப்பாக அதிகபடியான…

மதுரை அருகே திமுக சார்பில், இளநீர் பந்தல்

மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் பண்டபத்தில், கோடை வெயிலில் அவதிக்கு உள்ளாகும் பொது மக்களுக்கு நீர், மோர், தண்ணீர் பழம், பழரசம் சூஸ், சர்பத் இளநீர்,கொடுத்து கூல்படுத்திய, மதுரை தெற்கு மாவட்டதிமுக இளைஞரணியினர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், கோடை…

பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக, மே தினவிழா

மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது. இதற்கு தலைவர், நாகராஜ் தலைமை வகித்தார், செயலாளர் சேகர், பொருளாளர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னாள் துணைத்தலைவர் அசோக் வரவேற்றார்.திமுக மாவட்ட அவைத்தலைவர்…

காளைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள்கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத் தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பாக…

மதுரை சௌபாக்கிய விநாயகர் குரு பெயர்ச்சி விழா

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கியம் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இக்கோவிலில் முன்பாக குரு பெயர்ச்சி, குரு பிரதி ஹோமம், நவகிரஹோமம், ருத்ர ஹோமம் ஆகிவை நடைபெற்றது. தொடர்ந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம்…