• Tue. May 7th, 2024

Trending

பெங்களூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை

கர்நாடகாவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்த்ததில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்தாண்டில் தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை சரியானவகையில் பெய்யவில்லை. இதனையடுத்து கர்நாடகாவில் பல பகுதிகளில் கடும் வறட்சி…

ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்த விஜய்கட்சி நிர்வாகி

திருவண்ணாமலையில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய விஜய் கட்சியின் நிர்வாகி வீட்டை பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலையை சேர்ந்தவர் முருகன். விஜய் மக்கள் நிர்வாகியான இவர், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.…

சென்னையில் இரவு நேர மின்தடையை சரிசெய்ய குழு அமைப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மின்தடையைச் சரிசெய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமை…

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின்மீட்டர்களை மாற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும பழுதடைந்துள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான மின்மீட்டர்களை மாற்ற மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழக மின்வாரியத்துக்கு வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடிஇணைப்புகள் உள்ளன. இந்நிலையில், மின்இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களில் பழுதுஏற்பட்டுள்ளதால் மின்வாரியத்துக்கு வருமான இழப்பு…

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசைமாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

பிளஸ் 2 தேர்வில் இரட்டையர்கள் 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

நேற்று வெளியிடப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் தலா 478 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது.பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் செ.நிகில், செ.நிர்மல் இரட்டைச்…

ஜூலை 1 முதல் புதுச்சேரியில் மீண்டும் விமானசேவை தொடக்கம்

வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் புதுச்சேரியில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதற்கு…

ஜூலை 10ல் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

வருகிற ஜூலை 10ஆம் தேதி இன்ஜினிரியங் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான…

சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்கு உள்ளான சிசிடிவி காட்சி

தமிழ்நாட்டில் கிராமப்புற கபடி வீரர்களின் விளையாட்டு திறமை -இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் ராம்ஹார் சிங் பேட்டி

தமிழ்நாட்டில் கிராமப்புற கபடி வீரர்களின் விளையாட்டு திறமை அர்ப்புதமாக உள்ளது உடல், எடை மட்டுமல்லாது விளையாட்டின் விதிமுறைகளிலும் எந்த தவறும் செய்யாமல் சிறப்பாக விளையாடுகின்றனர், ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பதில்லை – என இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் ராம்ஹார்…