• Wed. May 8th, 2024

Trending

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 93 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் தனது வாக்குப்பதிவினை செலுத்தி விட்டு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு…

தென்மேற்கு பருவமழை பொலிவு சிறப்பாக இருக்கும் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி…

வேளாண் படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பம் இன்று முதல் துவங்குகிறது.கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளமறிவியல், பட்டயப்படிப்பு மற்றும்…

ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது

என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள் பயன் பெறுங்கள்… Science Courses (3 Years) Bsc PhysicsBsc ChemistryBsc BotanyBsc ZoologyBsc Computer scienceBsc MathematicsBsc PCMBsc CBZBsc ForestryBsc Dietician & NutritionistBsc Home ScienceBsc Agriculture ScienceBsc HorticultureBsc…

பழனியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர் இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தினாலோ அல்லது வெளியூரிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

விழுப்புரம் ஊராட்சி தலைவர் மோசடி செய்வதாக புகார்

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ஊராட்சி தலைவர் மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு…

சென்னை மாநகர பூங்காக்களில வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு

சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி – மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் கான்கிரீட் உடைந்து விழுந்து திடீர் பள்ளம்

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் பிரதே பரிசோதனையில் புதிய திருப்பம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உயிரிழந்த பிறகே தோட்டத்தில் எறியூட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்…

பெங்களூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை

கர்நாடகாவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்த்ததில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்தாண்டில் தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை சரியானவகையில் பெய்யவில்லை. இதனையடுத்து கர்நாடகாவில் பல பகுதிகளில் கடும் வறட்சி…

ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்த விஜய்கட்சி நிர்வாகி

திருவண்ணாமலையில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய விஜய் கட்சியின் நிர்வாகி வீட்டை பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலையை சேர்ந்தவர் முருகன். விஜய் மக்கள் நிர்வாகியான இவர், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.…