• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கூட்டத்துக்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது ஏன்?பிரேமலதா விஜயகாந்த்..,

கரூர் புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;- விஜய் பிரசாரத்தில் பெரிய மக்கள் வெள்ளத்தில் போலீஸ் பாதுகாப்பு என்பது மிக மிக குறைவாகவே இருந்தது .கரூர்…

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த எல்.முருகன்..,

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார்.தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்து தருகிறோம் என அமித்ஷா சொல்லி உள்ளார்… மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம்…

நெஞ்சே பதற வைக்கக்கூடிய செயலாக இருக்கிறது-திருமாவளவன்..,

சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பு: நெஞ்சே பதற வைக்கக்கூடிய செயலாக இது இருக்கிறது. உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காயம் அடைந்த குடும்பத்தினர்களுக்கு ஐந்து…

நவராத்திரி கொலு ..,

நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி கோவில் கொலு பூஜை. உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நவராத்திரி விழாவினை வருடா, வருடம் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் வர இருக்கின்ற நவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் பால சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில்…

கார்களுக்கான முன்பதிவுகள் கோவையில் துவக்கம்..,

இந்தியாவில் வால்வோ இ.எக்ஸ்30 (Volvo EX30) என்கிற புதிய எலக்ட்ரிக் கார்விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கார்களை வாங்குவதற்கான முன்பதிவுகள் மற்றும் கார்களை ஓட்டி பார்க்க விரும்பும் கார் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வால்வோ இ.எக்ஸ்.30 கார்கள் கோவை…

வீட்டுக்குள் புகுந்த லாரி இருவர் பலி ஒருவர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் இராஜபாளையத்தில் செங்கல் இறக்கி விட்டு சொக்கநாதன் புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி காமராஜ் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலை…

கோவை ஒப்பணக்கார வீதியில் திடீர் தீ விபத்து!!

கோவை, மாநகரின் முக்கிய மையப் பகுதியான டவுன்ஹால். இங்கு ஏராளமான ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. நாள்தோறும் கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்களும் வந்து வீடுகளுக்கு தேவையான…

எங்கே சுகாதாரம் ?

விருதுநகர் நகர்புற பகுதிகள் முழுவதும் சுகாதாரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு சுகாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது பழைய பேருந்து நிலையம், மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், புல்லாலக்கோட்டை சாலை,கச்சேரி ரோடு போன்ற அனைத்து பகுதிகளிலும்…

மார்க்சிஸ்ட் சார்பில் கையெழுத்து இயக்கம்..,

நத்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.நத்தம் பேரூராட்சி 8-வது வார்டில் இலவச கழிப்பறை மற்றும் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் கமிட்டி உறுப்பினர் மணவாளன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது .இதில்…

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக ஆடிப்பூர கஞ்சி கலய விழா..,

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக 22 ஆம் ஆண்டு ஆடிபுர கஞ்சி கலய விழா நடைபெற்றது விழாவை ஜெயராமன் தலைமையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தஞ்சை மத்திய பகுதி துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.…