• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில நாட்களாக புணரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து காலை திருக்கோஷ்டியூர் ஸ்ரீ லட்சுமி…

தளவாய் சுந்தரம் அறிக்கை..,

.தளவாய்சுந்தரம் இன்று (25-08-2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஹைட்ரோ கார்பன் என்பது கார்பன் மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்து உருவான இயற்கை பொருளாகும். பெட்ரோல், டீசல் எரிவாயு போன்றவற்றின் அடிப்படை மூலப்பொருளாக இவை உள்ளது. பல கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல், ஏரி,…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி..,

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்புதூர்‌ பகுதியில் உள்ள புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…

பள்ளிக்கு ஒரு பகுதி சுற்றுச் சுவர் அமைத்து தர கோரிக்கை.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமிடம் தமிழ் பேரரசு கட்சி கோரிக்கையுள்ளதாவது, அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குறிச்சிகுளம் கிராமத்தில் இருபாலர் மாணவர்கள் சுமார் *400 பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி…

மக்களிடம் அதட்டும் தன்மையில் பேசிய கிருஷ்ணசாமி.,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்று பகுதியில் 2026 தேர்தலை ஒட்டி மக்களை சந்தித்து வரும் புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இருக்கங்குடி மக்களை சந்தித்து பேசியபோது இருக்கங்குடி மாரியம்மன் கோவில் பகுதி நத்தத்துப்பட்டி கிராமத்திற்கு சொந்தம் என்று சொல்லிவரும் கிராமத்து…

முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை கடிதம்..,

தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பெரம்பலுார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மு. ஞானமூர்த்தி எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்குக் கடந்த ஓர் ஆண்டாகத் தலைமை நிர்வாகி இல்லாமல் தமிழ்நாடு சர்க்கரை கழக பொதுமேலாளர்…

பிள்ளையாருக்கு வரவேற்பு..,

விருதுநகர் தேசபந்து மைதானத்தில், வருகின்ற பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகள் அதிகமாக வந்துள்ளன,பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

உசிலம்பட்டியில் காலை உணவு திட்டம் நிகழ்ச்சி..,

இன்று காலை முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியினை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

புதிய பேருந்துகள் இயக்கம்..,

புதிய பேருந்துகள் இயக்கம் , விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பழனி , திருச்சி,மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களுக்குபுதிய பேருந்துகளை நிதிதுறை அமைச்சர் தங்கம்தென்னரசு,வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா…

மருத்துவமனையில் வட மாநில இளைஞர் தற்கொலை..,

தொடர் தலைவலிக்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வடலூரில் உள்ள சுகுணா சிக்கன் நிறுவனத்தில் தங்கி வேலை…