புதுச்சேரியில் சமீப காலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வெளி மாநில நிறுவனங்கள் நவீன முறையில் குளு குளு வசதியுடன் சலூன் நிறுவனங்களை அமைத்து முடி திருத்தும் தொழில் செய்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி காரைக்காலில் உள்ள சிறிய சலூன் கடை மற்றும்…
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது. கழக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை…
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனமானது இந்தியாவில் அதன் 5000வது அரீனா சர்வீஸ் சென்டரை கோவை மலுமிச்சம்பட்டியில் இன்று திறந்தது. மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி (சேவை) ராம் சுரேஷ் அக்கெலா மற்றும் நிர்வாக துணைத் தலைவர் (சேவை)…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்…
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் தோசை திருவிழா கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவானது நேற்றுடன் முடிவடைய உள்ள நிலையில் வாடிக்கையாளர்களின் வரவேற்பால் வருகிற 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தோசை திருவிழாவில் காளான் தோசை,…
குமரி, நெல்லை மாவட்டங்களின் எல்லையான ஆரல்வாய்மொழிக்கு அடுத்துள்ள வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழகத்தில் சமூக மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றியானர்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சின் அவர்களின் 157 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் பாசனத்துறை தலைவர் சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ, பிபி சேனல் தலைவர் முருகேச பிள்ளை, தோவளை பிரதான கால்வாய் தலைவர்…
மதுரை விமான நிலைய இயக்குனருக்கு வந்த மின்னஞ்சலில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்துமதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் அதிகரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை விமான…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக…
மதுரை ஹெரிட்டேஜ் ரோட்டரி கிளப் சார்பில் தலைவர் ரொட்டேரியன் எம். என். விக்ரம்,பத்மினி ரொட்டேரியன் க்ருபா, இளைஞர் சேவை இயக்குநர் ரொட்டேரியன் ஏ. ஆலடி அருண், மற்றும் ரொட்டேரியன் அருண் கங்காராம் ஆகியோர் தலைமையில்,எஸ்.வி.இ. பள்ளி மற்றும் ஜெயராஜ் அன்னாபாக்கியம் பள்ளி…