விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி கலைஞர் காலனியை சேர்ந்த குருசாமி என்பவர் மகன் மாரீஸ்வரன் (வயது 20 ) இவர் பட்டாசு ஆலை தொழிலாளி. கடந்த சில தினங்களாக உடல் நல குறைவினால் பல்வேறு இடங்களில் சிகிச்சை…
திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் செல்லும் விமானங்களும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் மனமும் அதிகரித்து வருவதால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான…
வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் நாகூர் தர்காவில் இளைப்பாறுவதும் தங்குவதும் வழக்கம். அதன்படி நாகூர் தர்கா முழுவதும் இன்று வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய பக்தர்கள் தங்கி இருந்தார்கள்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் தேவர் உறவின்முறை மற்றும் மேலத்தெரு நேதாஜி இளைஞரணி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில், அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு அங்கு…
அண்மையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட தலைவர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக விஜய்குமார், வடக்கு மாவட்ட தலைவராக ரங்கராஜன், தெற்கு மாவட்ட தலைவராக சக்திவேல் ஆகியோர்…
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று பதினோராம் நாள் காத்திருப்பு போராட்டம் மட்டும் இன்று அரை நிர்வாண போராட்டம் நடைபெற்று வருகிறது தமிழக அரசே! தி.மு.க அரசே!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள மள்ளப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுகந்தவன பெருமாள் கோவில்., இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவதாகவும், தினசரி கோவிலை காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரம்…
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,மதுரை மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்பட்டது. இதில் உசிலம்பட்டி, சேடப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயனடைந்தனர்.…
மதுரைமதுரை மேல மாசி வீதி கண்ணன் ரெஸ்ட் ஹவுசில் வாடகை எடுத்து வசித்து வருபவர். இரத்தினகிரி விஸ்வநாதன். இவர் பல நேரங்களில் போலீஸ் கமிஷனர், டிஜிபி மற்ற அதிகாரிகளும் எனக்கு தெரியும் எனக் கூறி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.…
கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு…