பழைய ஏழரயிரம்பண்ணையில் முப்பது வருடங்களுக்கு முன்பு சாக்கடை வாறுகால் கட்டப்பட்டது. தொடர்ந்து சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் கழிவு நீர் வாறுகாலில் மண் மூடியது செடிகளும் தொடர்ந்து வளர்ந்தது. இதனை அகற்றப்படாததால் தற்போது புதர் போல் ஆகிவிட்டது. இதனால் பழைய ஏழாயிரம்பண்ணை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டி கொட்டமடக்கிபட்டி கிராமம். இக்கிராமத்தில் பசும்பொன்நகர் கண்மாய் உள்ளது. கண்மாய் ஐம்பது ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். இக்கண்மாய் நீரினை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, பயிரிட்டு வருகின்றனர். ஆனால் கடந்த 15…
ஓரணியில் தமிழ்நாடு முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான I.P.செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது…
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இளையராஜா அப்பாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான், விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தூங்கா ரெட்டிபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 21 ஜோடிகளுக்கு இலவச சமூக மத நல்லிணக்கத்துடன் கூடிய திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. திருமண வயதை எட்டியும் திருமணம் செய்து வைக்க முடியாத வறுமைக்…
கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள ஆரோக்கியபுரம் மீனவ பெண்கள் 50 பேருக்கு நிழற்குடை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார். ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை மற்றும் தெருக்களில் மீன் விற்பனை செய்யும் பெண்கள் வெயில், மழை காலத்தில் மீன்கள் கெட்டுப்போகாமல்…
கன்னியாகுமரி, திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் கீழும், பாண்டிய மன்னரின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பகுதி. கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் கொண்டுள்ள பகவதியம்மன் கோயில் ஒரு சிறிய கோபுரத்தை கொண்டுள்ளது. இந்த பகுதியின், ஆட்சி, அதிகாரம் பெற்றிருந்த மன்னர்கள். இந்தியாவின் தென் கோடியில்…
தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்! என்ற இயக்கத்தை முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மீன்…
சென்னை – எழும்பூர் ஹஜ்ரத் மோத்தி பாபா தர்காவில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மீலாது விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மவுளுத் ஷரீஃப் ஓதப்பட்டு உலக மக்கள் அமைதிக்காக துவா செய்யப்பட்டது. பகல் புனித பாத்தியா ஹஜ்ரத்…
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளர் திருமாறன் ஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை நடத்தினார்கள். மார்க்கையன் கோட்டையில் இருந்து சங்கராபுரம் வரை…