• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஐ.டி.ஐ. விடுதியில் ராகிங் சர்ச்சை..,

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செக்காணூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை, நிர்வாணப்படுத்தி உடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில்…

கேடுகெட்ட அரசாக திமுக அரசு உள்ளது -ஆர்.பி.உதயகுமார்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் ரங்கராஜபுரம், வயலூர், கட்டப்புளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி பாக பொறுப்பாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது . இதற்கு ஒன்றிய கழகச்…

பயணிகள் ரயில்களில் பார்சல் அனுப்ப ஏல முறையில் அனுமதி..,

பயணிகள் ரயில்களில் சிறிய சிறிய சரக்கு பார்சல்கள் அனுப்பலாம். இதற்காக ரயில்களின் முன்பகுதியிலும் பின் பகுதியிலும் பயணிகள் பெட்டிகளுடன் கூடிய சரக்கு வேன்கள் இணைக்கப்படுகிறது. தற்போது இந்த சரக்கு வேன்கள் மின்னணு ஏல முறையில் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், முகவர்கள் ஆகியோருக்கு சரக்குகள்…

தேசிய நவோதயன் சூப்பர் விருது 2025..,

புதுவைப் பல்கலைக்கழக காரைக்கால் வளாக ஒருங்கிணைப்பாளர் முனைவர். வே. அருள்முருகன் அவர்களுக்கு “தேசிய நவோதயன் சூப்பர் விருது 2025” மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நவோதயா முன்னால் மாணவர்களின் கூட்டமைப்பு நவ்சந்வத் பவுண்டேஷன் நடத்திய விருது வழங்கும் விழாவில் நவோதயா வித்யாலயா சமித்தி…

ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..,

நாகப்பட்டினம் அவுரித்திடலில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் 2025 – 26 ஆண்டு ஊதிய உயர்வு கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்குமார்…

விவசாயிகள் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாளும் வேலை வழங்க வேண்டும், இந்த விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில்…

சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நாகப்பட்டினம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்டத்தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட 19 இடங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணிநிரந்தரம்…

இன்ட்ராக்ட் சங்க பணியேற்பு விழா!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் பணி ஏற்பு விழா சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. தலைவராக V.ஹேமரிஷி, செயலாளராக S.ராகவன், பொருளாளராக M.காந்திமதி மற்றும் உறுப்பினர்கள் சுமார் 23…

பல மாதங்களாக தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர்..,

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் சொந்த தொகுதியான மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 22 வது வார்டு பகுதியான மதுரை தத்தனேரி பிரதான சாலையில் உள்ள பாரதிநகர், அசோக் நகர், மேற்கு…

சர்வதேச சமையல் கலைஞர்களுக்கான போட்டி..,

உலக நாடுகளில் உள்ள சமையல் கலைஞர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில், லண்டன்வாழ் தமிழர் தனுராஜ், வெண்கலப் பதக்கம் வென்றார். சென்னை தொழில் வர்த்தக மையத்தில் தென்னிந்திய சமையற்கலைஞர்கள் சங்கம் (SICA) சார்பில், 7வது சமையல்கலை சார்ந்த ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் கண்காட்சி…