• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 32 வது விளையாட்டு விழா..,

அரியலூர் மான் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்,பள்ளியின் 32 வது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சியனை பள்ளியின் முதல்வர் Rev . Bro.அந்தோணிசாமி தலைமையேற்று துவங்கி வைத்தார்.தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள்,…

பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எட்டையாபுரம் அருகே உள்ள இனம் அருணாசலம் கிராமத்தில் ஜாஸ்மின் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நாற்பதுக்கும்…

ஒரே மேடையில் எடப்பாடி- அண்ணாமலை…காணாமல் போன கசப்புகள்!

எடப்பாடி பேசிவிட்டு விடைபெற்றுச் செல்லும் நிலையில் அண்ணாமலையின் கையைப் பிடித்துச் சொல்லிவிட்டு விடைபெற்றார்

வசந்த குமாரின்5ம் ஆண்டு நினைவு தினம்..,

நான்குநேரி சட்டமன்ற தொகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த வசந்த குமார் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இருந்த போது கொரோன பாதிப்பால் மரணம் அடைந்தார். சென்னையில் வசந்த குமார் மரணம் அடைந்த நிலையில் அவரது பூத உடல் அவரது சொந்த…

ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் குடமுழுக்கு..,

மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் குடமுழுக்கு முடிந்து 48 வது நாள் மண்டல அபிஷேகம் சிறப்பு யாகத்துடன் நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் மற்றும் மாடக்குளம்…

தூய்மை பணியாளர்கள் மீது அக்கறை இல்லாத நிர்வாகம்..,

விருதுநகர் நகராட்சி மூலம் நகர் புறத்தில் தூய்மைசெய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையில்லை. அவர்களுக்கு வழங்க வேண்டிய கையுறை, முகக்கவசம் போன்றவை வழங்கவில்லை. மேலும் குப்பைகளை அள்ளிச்செல்லும் வாகனங்களில் வலை போட்டு மூடிச்செல்லாத…

விநாயகர் சிலைகள் கம்மாயில் விஜர்சனம்..,

கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது அவனியாபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு அவனியாபுரம் வள்ளானந்தபுரம், கணக்கு பிள்ளை தெரு, கணபதி…

கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி !!!

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23-வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மதராஸி’ இத்திரை திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும்…

ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை!!

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அடிக்கடி உணவு , தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வருவது தொடர் கதையாகி விட்டது. இடம் பெயர்வு , என பல்வேறு காரணங்களுக்காக உலா வருகின்றன. இந்நிலையில்…

கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்..,

விநாயகர் ஊர்வலம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் விநாயகர் சிலைகள் அமைத்து பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அவை அனைத்தும் தேசபந்து மைதானத்தில் ஒருங்கிணைத்து ஊர்வலமாக மெயின் பஜார், மேலரத வீதி,புல்லலக்கோட்டை சாலை வழியாக கொண்டு சென்று மதுரை பைபாஸ் சாலை…