தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில் வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகமது…
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான பழங்குடியினர் கிராமங்கள் உள்ளது. அதில் கோவை குற்றாலம் அருகே உள்ள சிங்கம்பதி என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியில் உள்ளதால் வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிராமத்திற்கு வெளி ஆட்கள்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கி.ரெ.தி.அ.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தலைமையில், நாட்டு நலப் பணியில் மேல கோதை நாச்சியார்புரம் உராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ளே சுற்றுச்சூழல் பொது சுகாதாரத்துடன் நாம் வைத்திருக்க வேண்டும் என்று பதினொன்றாம்…
புதுக்கோட்டை மாவட்டம் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினைமாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை, மாண்புமிகு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை…
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூரில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் 13 , 15 ,17 வயதுக்குட்பட்டவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸின் கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டைய தலைமையில் ஒன்றிய பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் காரணி புதுச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு பெரியாண்டவர் தில்லை காளியம்மன் ஆலயத்தில் மாதாந்திர புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு போற்றும் வகையில், ஆலயத்தின் குருஜி குணசெல்வம் அவர்கள் பெரியாண்டவர் சாமிக்கு ஆரத்தி தீபம் எடுத்து…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா திருமயம் தொகுதி வார்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர் அடைக்கலமணி நகர செயலாளர் அழகப்பன்,…
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாநகர் காவல் துறையின் சட்டம் ஒழுங்கு. குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக தமிழக அரசிடம் இருந்து புதிதாக வழங்கப்பட்ட அதிநவீன கேமரா மற்றும் ஆயுதம் ஏந்திய காவல் இருசக்கர ரோந்து…
திண்டுக்கல்லில்குடகனாறு அணை குறித்து ஆய்வு நடத்திய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்லக் கூடிய ராஜ வாய்க்காலை முறை கேடாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாநகருக்கு…