இந்திய தேசிய லீக் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தலைவி, பதவி நியமனத்திற்கான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை மாநில செயலாளர் சிவகாசி செய்யது ஜகாங்கீர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் மலர் வெளியீடு மாநில…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 13.38 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவம் சார்ந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.…
கரூரில் வருகிற 17 நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அண்ணா பிறந்த தினம்,…
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், திருநெல்வேலி மாநாடுசெப்டம்பர் 7 ஆம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னாள் மாநிலத் தலைவர்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் இன்று பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மீட்பு பணிக்காக தனியார் மற்றும் அரசு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்திருந்தன. பட்டாசு ஆலையில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று…
ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் செய்ய உள்ள மத்திய அரசு உணவகங்களுக்கு உள்ளீட்டு வரி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு கோரிக்கை வைத்துள்ளார். நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின்…
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக BLA 2, மற்றும்பூத் முகவர்கள் கூட்டம் கிணத்துக்கடவில் உள்ள LJJ. ஜெகன் அவர்களின் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வனிதா துரை…
மேலும் கழக நிர்வாகிகளுக்கு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் லோகோ பொரித்த சட்டை, வேட்டி, மற்றும் மகளிர்களுக்கு பட்டு சேலைகளுடன் அழைப்பிதழையும் வழங்கினார். முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர்…
அதிமுகவின் பொது சேயலளரது 2026_ சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக மக்கள் சந்திப்பு நிகழ்வின் வரிசையில் , இன்று (செப்டம்பர் 3)ம் நாள் மதுரையில் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு வந்துள்ளகட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நாஞ்சில் வின்சென்ட் நேரில் சந்தித்து பூங்கொத்து…
மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டு உடனடி தீர்வுகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “உங்களுடன் ஸ்டாலின் உங்கள் வீடு தேடி வரும் அரசு” திட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட…