தேனி அருகே பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்கள் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது அந்த தெருக்களில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து பாட்டில்…
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 21, 2025 : கடந்த 58 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 59-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் 2025 ஆகஸ்ட் 23-ம்…
மதுரை மாவட்டம், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை), உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மதுரை மண்டல பதிவுத்துறை அலுவலர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம்…
மதுரை பாரபத்தியில் நடைபெறும் த.வெ.க 2வது மாநில மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் வலையங்குளம் சந்திப்பில் இருந்தே மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியும். இதனால் இப்பகுதி 2 நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில்…
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி “மக்களை காப்போம்” “தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, புரட்சி தமிழரின் எழுச்சி பயணம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி துறையூர்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரிக்காளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 48 ) பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்வதற்காக சத்யா நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆள்…
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மாநிலங்களவை உறுப்பினர் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர், முதலமைச்சர்கள் பின்னணியுடன் சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வது குறித்து மசோதா குறித்து கேட்ட பொழுது, இப்பொழுது அதைப் பற்றி பேசக்கூடாது பாராளுமன்றத்தில் தாக்கல்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அருகே உள்ள மடத்துபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கணஞ்சாம்பட்டி, வனமூர்த்திலிக்காபுரம், சத்திரப்பட்டி, மடத்துப்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். . அதில் மகளிர்…
அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில், ரூ 2.50 கோடி மதிப்பீட்டில் ஏழு சாலைகள் பலப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதி, வரதராஜன் பேட்டையில், TURIP திட்டம் 2025 -2026 ன் கீழ், ரூ 2.50…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசடிபட்டி நால்ரோடு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், 15 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள்…