• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மலைவாழ்‌ மக்கள்கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டுப்பட்டி ஊராட்சி பெரிய மலையூர், பள்ளத்துக்காடு, சின்ன மலையூர் வலசை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு முறையான சாலை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும் விவசாய விலை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், மருத்துவ…

திறக்கப்படாத திட்டங்கள்… கனிமொழி போட்ட உத்தரவு!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டியே கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2013 – 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக  கனிமொழி இருந்தபோது அவருடைய…

பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதயில்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சிரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை…

ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன்? எடப்பாடி ஏற்றுக் கொள்வாரா?

தெற்கத்தி ட்விஸ்ட்! திமுக, அதிமுக கட்சிகள் இடையே நிலவும் உட்கட்சி மோதலை மீறி ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பது தற்போது கவனம் பெற்றுள்ளது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நான்கு…

ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர்கள்..,

திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன்…

வருவாய்த்துறை அலுவலர் வேலை நிறுத்த போராட்டம்…,

திருச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்கும்…

காதோடு

தலைநகரத்தின் தலையாக இருக்கும் அந்த அமைச்சர், நகரத்து அமைச்சர் மீது செம காண்டாக இருக்கிறாராம். தன்னை சந்திக்கும் தனக்கு நெருக்கமானவர்களிடம், அந்த நகரத்து அமைச்சரை பற்றி நாராச நடையில் சென்னை பாஷையில் அர்ச்சனை செய்கிறாராம். ஏனென்றால்… சில வாரங்களுக்கு முன் நடந்த…

டிஎன்டி ஒற்றை சான்றிதழ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை சமூக நல விடுதிகள் என்று மாற்றம் செய்ததை கண்டித்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் டிஎன்டி…

மமக பதிவு ரத்து?  ஸ்டாலின் தான் காரணமா?  கூட்டணியில் புகைச்சல்! 

உங்கள் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு…

குளத்தை ‌தூர்வார கோரிக்கை..,

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் பின்புறமும் காவல் நிலையத்திற்கு முன்புறமும் உள்ள குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹோட்டல் கழிவுகள் சாக்கடை நீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்…